வாசகர்கள் கருத்துகள் ( 41 )
வைகுண்ட ப்ராப்தியோடு 25 லட்சமும் கிடைக்குது.
கோவில் நிர்வாகமும் காவல் துறையும் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்காததுதான் முக்கிய காரணம் என்பதை கூற இந்து மதவாத மீடியாக்களுக்கு, கார்போரேட்டு மீடியாக்களுக்கு நா கூசுகிறதா? வெட்கமாக இருக்கிறதா? இந்து மதவாதம் தங்கள் கைகளை கட்டிவிட்டதா
கடவுள் இல்லை என்பதை ஒப்புக்கொள்ள மறுக்கும் இந்து மதவாத கும்பல்
அப்புறம் ஏன் பெரியார் .கருணாநிதி சிலைகளுக்கு வருஷ வருஷம் மாலை போட்டு மரியாதை செய்ரீங்க ..சிலைல அவங்க இருக்காங்களா ??
அங்கு செல்லாதது ஏன் ?
இதற்கு பாஜ கூட்டணி அரசே பொறுப்பு
எப்போது இலவசத்திற்காக மக்கள் அலைமோதுகிறார்களோ இதையெல்லாம் எதிர்பார்க்க வேண்டியதுதான். In 1999 சபரிமலை stampede, 2005 சென்னை stampede, 2019 துறையூர் stampede, 2008 ஜோத்பூர் stampede , 2024 hathras stampede, many people were killed and yet the government has not learnt anything from these incidents. Undisciplined individuals who never follow the queue tem and always looking for quick freebies are the main cause for these kind of incidents.
இதை வைத்து இங்கு இருக்கும் மார்க்க, அன்பு, திராவிட ஆட்கள் ஆரம்பித்து விடுவார்கள் அது இது என்று. இங்கு அண்ணா யூனிவர்சிட்டி கேசில் அந்த SIR யார் என்று சுடலினை கேட்க மாட்டார்கள். இங்கு இருக்கும் திராவிட அடிமை நியூஸ் channelgal இதை வைத்து கல்லா கட்டிவிடுவார்கள் வெட்கமே இல்லாமல்.
அங்கு வேலை செய்யும் அணைத்து கிரிப்டோஸ் ஆட்களையும் விசாரிக்க வேண்டும், இந்த ஆட்சியில் அவர்களை வேறு இடத்திற்கு மாற்ற ஏற்பாடு செய்ப்பட்டு வரும் நிலையில், இந்த சம்பவம், இதில் அவர்கள் இருப்பதற்கு சாத்தியம் அதிகம். சந்திரபாபு நாயுடு அரசு இந்த சம்பவத்தை தீவிரமாக விசாரணை செய்து உரிய நபர்களை தண்டிக்க வேண்டும்.
Don’t blame the administration. As a devotee our people never respect the queue, they always push and over take others to reach the destination before. They will be like that, no one can their habit.
இதற்கு கோவில் நிர்வாக கமிட்டியினர் அனைவரும் சவுக்கடி கொடுத்து கொள்ள வேண்டும்
கண்டிப்பாக கோவில் நிர்வாக கமிட்டியினர் சவுக்கடி கொடுக்கத்தான் போறாங்க ....பாதுகாப்பு பணியில் உள்ள சில கயவர்களுக்கு ....
அப்ப அண்ணா யூனிவர்சிட்டி இன்சிடெண்ட்டுக்கு திருட்டு திமுக ஆட்கள் அனைவரும் சவுக்கு அடி கொடுத்து கொள்ள வேண்டும் /