வாசகர்கள் கருத்துகள் ( 10 )
செம்மொழியாகாமல் ஏதாவது பாக்கி இருக்கா?
செம்மொழி அப்பிடினா என்னங்க அண்ணா? அதனால் ஏற்படும் மாற்றங்கள் எண்ணங்கண்ணா? நடைபாதை விகிராங்களா அந்த புத்தகம்
மராத்தி தேர்தல் கணக்கு இது ,
தமிழை செம்மொழி ஆக்கினேன்னு, நாம ஊரை ஏமாத்தலையா? அவனவனுக்கு அவனவன் மொழி செம்மொழிதான்.
மொழியை வைத்து வயிறு கழுபவர்களுக்கு ஆப்படித்துவிட்டார் . தமிழை வைத்து ரொம்பகாலமாக அரசியல் வியாபாரம் செய்த கட்சி தான் திமுக. அதன் தமிழ் ஆர்வலர்களின் ஓட்டுக்களை முதல் ஆப்பாக சீமானை வைத்து அமித் ஷா முதலில் பிரித்தார். ரெண்டாவது ஆப்பு அனைத்து அங்கீகார மொழியும் செம்மொழிதான். மொழி அரசியல் செய்பவன் இனி கோமாளி தான்.
தேசிய மொழி அப்படின்னு உங்காளுங்க பொய் சொல்லிக்கிட்டு திரியுற ஹிந்தி மொழிக்கு செம்மொழி அந்தஸ்து கொடுக்கலைங்களா எஜமான்?
ரூபாய் நோட்டில் உள்ள பதினைந்து மொழிகளுக்கும் செம்மொழி அந்தஸ்து கொடுத்துட்டா போச்சு!
அடுத்து 22 அங்கீகரிக்கப்பட்ட மொழிகளும் செம்மொழி பிறகு 700 எழுத்து உள்ள மொழிகளும் செம்மொழி
நாட்டில் பேசப்படும் எல்லா மொழிகளுக்கும் சமமான மரியாதைக்காக செம்மொழி அந்தஸ்து கொடுத்து விடுங்கள். பின்னர் அதனை வைத்து அரசியல் வியாபாரம் எடுபடாது.
ஆனா குடும்ப கார்பரேட் கும்பலைத் தவிர வேறு யாரும் செம்மறி மாநாடு நடத்தி ஏமாற்றவில்லை.