வாசகர்கள் கருத்துகள் ( 7 )
இவ்வழக்கு 2013 தொடங்கியது என்ற செய்தியில் படித்தவுடன்... ஏன் நம் நீதி துறை இவ்வளவு காலம் எடுத்து கொள்கிறது என்று கவலை அடைய செய்துள்ளது...
அதுவும் கொலை குற்ற வழக்கு.. சிவில் வழக்குகளின் நிலைமையை யோசியுங்கள். செக் பவுன்ஸ் வழக்கே மிக கேவலமாகத்தான் நடத்தப்படும் ... சினிமாக்காரன் வழக்குகள் வடஇந்திய வியாபாரிகளின் வழக்குகள் தவிர
Good Actions as Said Gang Murderers for Gain etc are Dangerous to Society
குற்றவாளிகளை விடுவித்த உயர்நீதிமன்ற நீதிபதிக்கு என்ன தண்டனை? அவரின் சொத்து விபரங்கள் ஆராயப்படவேண்டும். அவர் பதவியில் இருப்பின் அவரை பதவி நீக்கம் செய்து சிறைப்படுத்தப் படவேண்டும்? உயர்நீதிமன்றத்தில் வாதாடிய அப்போதைய அரசு வழக்கறிஞர்கள் மற்றும் போலீஸ் தரப்பை பதவிநீக்கம் செய்து தண்டனை கொடுக்கப்படவேண்டும்.. குறைந்த பென்ஷனுக்காக பேசும் தராசு இதற்கும் பேசுமா ?
ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதிகள் சிலர், 10,000 முதல் 15,000 ரூபாய் வரை ஓய்வூதியம் பெறுவது பரிதாபத்துக்குரியது என, உச்ச நீதிமன்றம் நேற்று தெரிவித்தது ...... இது எப்படி இருக்கு ????
தாமதமாக வழங்கப்படுகிற எந்த தீர்ப்பும் எதற்கும் பிரயோஜனம் கிடையாது
பணத்துக்காக கூசாமல் கொலை செய்யும் கூலிப்படை மீது யார் கருணை காட்டியது என்று புரியவில்லை.