வாசகர்கள் கருத்துகள் ( 14 )
இவனொரு விஷக் கிருமி. இவனால் மக்களுக்கோ நாட்டுக்கோ எந்த பிரயோஜனமில்லா
மணிப்பூரில் கலவரத்தைத் தூண்டிவிட்டு வேடிக்கை பார்த்த காங்கிரஸ் கட்சியே. இப்போது அதை மூடி மறைக்க பார்க்கிறார் ராகுல்.
குழந்தையையும் கிள்ளி விடுவது தொட்டிலியையும் ஆட்டுவது ராகுலுக்கு கைவந்த காலை நாட்டில் நடக்கும் எல்லாவிதமான போராட்டத்துக்கும் இவரும் இவர் கட்சியும் முக்கிய காரணம்
அங்கு சென்று என்ன உருட்ட போகிறார். இது வரியா உருட்டி மக்களுக்கு ஏன்னா செய்தார்
என்னமோ இப்போதுதான் அஸ்ஸாமில் வெள்ளம் வருவதுபோலவும் நேற்று பதவிக்கு வந்த பிஜேபி அரசே காரணம் என்கிறாரோ ? ஒவ்வொரு ஆண்டும் இதே நிலைதான் . இதைதவிர்க்க நாட்டில் உள்ள எல்லா ஆறுகளையும் இணைக்க வேண்டும் .
சாராயம் குடித்தும், மழை வெள்ளத்தில் செத்தவனுக்கும் வித்தியாசம் தெரியலையா
தமிழ்நாடு கள்ளக்குறிச்சி வாங்க இங்கேயும் உயிர் சேதம் ரொம்ப இருக்கு
மரணம் நடக்கும் முன்னே , ராகுல் வருவார் பின்னே பிஜேபி ஆளும் மாநிலங்களுக்கு மட்டும் பொருந்தும்
அய்யா ராஹுலு எப்போ அய்யா எங்க தமிழக்த்திற்கு வந்து கள்ளக்குறிச்சி கள்ள சாராய சாவுகளுக்கு ஆறுதல் சொல்ல போறீக . பிஜேபி ஆளும் மாநிலம் மட்டும் தான் உங்க கண்களுக்கு தெரியுமாக ?
எங்கெங்கே சாவு நடக்கிறதோ அங்கே செல்கிறார் . அது பிஜேபி ஆளும் மாநிலமாக இருந்தால் மட்டுமே . தன் கட்சி அல்லது கூட்டணி கட்சி ஆளும் மாநிலங்களுக்கு செல்வதில்லை
மேலும் செய்திகள்
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
1 hour(s) ago
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
1 hour(s) ago
நிரூபித்துள்ளோம்!
2 hour(s) ago
வி.மணவெளி பள்ளிக்கு கூடுதல் கட்டடம் திறப்பு
2 hour(s) ago