வாசகர்கள் கருத்துகள் ( 33 )
அந்த சேரில் உட்கார்ந்தால் சிறை செல்வோம் என்ற பயம்தான் காரணம்.
ஜோடி புறாவுக்கு காத்திருக்கிறாரா???
நல்ல நாடகம் ஆரம்பம் ???
ரொம்ப விசுவாசியாக நடந்துகொள்கிறாராம். ஜெயலலிதா ஜெயிலுக்கு போனபின், அமைச்சர்கள் எப்படி அழுதுகொண்டே பதவியேற்று தமிழகத்தை அசிங்கப்படுத்தினார்களோ, அதேமாதிரி போலி விசுவாசத்தை காட்டுகிறாராம். இதெல்லாம் நம்பறதுக்கு மக்கள் ஒன்னும் கிண்டர்கார்டன் ஸ்டுடென்ட் அல்ல.
அந்த காலியாக இருக்கும் நாற்காலி செய்ய என்ன செலவு ஆயிற்று அதை பயன்படுத்தாமல் இன்னொரு புதிய நாற்காலி விலைக்கு வாங்கி போடணுமா தேவையா மக்களின் பணம் விரயம் அவர் நாற்பது கோடி செலவு செய்து அவர் வசிக்கும் பங்களாவை புனரமைத்தார். இவர் புதிய நாற்காலி வாங்கி இன்னும் செலவு செய்து பழைய நாற்காலியை காத்தாட விட்டார் இதுதானா அரசியல் லாபம் மக்கிளின் பணம் விரயம்
காலி நாற்காலியில் துண்டும் போட்டு இருக்கலாம். ஒரு படத்தையும் ஒட்டி இருக்கலாம். ஆமாம் வெளி கூட்டத்திற்கு செல்லும்போது என்ன செய்வார்? மேலும் மக்களுக்கும் தெரியட்டுமே, காலி நாற்காலியில் முன்பு இருந்தவர் உழலால் நாற்காலியை காலி செய்தார் என்று.
இது ஒரு ஸ்டண்ட்...தேர்தலுக்காக மக்களை மூளைசலவை பண்ணுவதற்காக, அனுதாப அலை உண்டுபண்ணுவதற்கான ஒரு stunt.
அந்த நாற்காலி யாருக்கு?
கொத்தடிமைகள் திமுகவில் மட்டுமே இருப்பதில்லை.
போர்ஜ்ரி கெஜ்ரிவாலை மிஞ்சும் திறன் இருக்கு என்று காண்பித்து விட்டார்