வாசகர்கள் கருத்துகள் ( 10 )
ரீலிஸ் எடுக்க ஆணுக்கு பெண் வேஷம் போட்டு நடித்த காட்சி அது என்று கேஸை முடித்துவிடுங்கள் . சர்வாதிகாரி இப்படித்தான் கையாள்வார்.
சூப்பர் ஆட்சி நடக்குது. சவுகான் ஜிந்தாபாத்.
உதவினா ரெண்டு அடிவிழும். போலீஸ் புடிச்சிக்கிட்டு போய் விசாரிப்புன்னு டார்ச்சர் குடுக்கும்.
புதுசா நடக்குற மாதிரியே செய்தி போடுறீங்க
உருட்டுக்கட்டையால் தாக்குவதை குச்சி என்று சொல்வது பொய். பேராண்மை என்பது இதுதான்.
மிகச் சரி!
நாட்டோட நிலைமை இப்போ அப்படி தான் இருக்கு
அவன் ஏன் படம்பிடிக்கிறான்.. எல்லாம் லைக்கு ஷேர் வருமானம்..
அதே நிலை அவங்களுக்கு ஒருநாள் வரும்,
அவர்கள் அந்த பெண்ணுக்கு உதவபோனால் அவர்களுக்கும் அடி விழும் அதற்கு சாட்சி இல்லாமல் போயிருக்கும் ஆனால் படம் எடுத்து போட்டதால் போலீஸ் கண்ணீல் பட்டு இப்பொது நடவடிக்கை எடுக்க உதவியது
மேலும் செய்திகள்
கர்நாடகாவுடன் மோதும் ஆந்திரா: சந்திரபாபு மகன் அதிரடி!
3 hour(s) ago | 9
திருப்பதியில் கனமழை: நிலச்சரிவு அபாயம்
6 hour(s) ago
சனீஸ்வரர் கோவிலில் மகா சண்டி ஹோமம்
7 hour(s) ago