வாசகர்கள் கருத்துகள் ( 12 )
தீர்ப்பு கொஞ்சம் பரவாயில்லை. அஸம்கான் ஆபாசமாக பேசுபவர். நடிகை ஜெயப்ரதா எம்.பி. எலக்ஷனில் போட்டியிட்ட போது காது கூசூம் அளவுக்கு மிக மோசமாக தரம் தாழ்த்தி பேசினார். அஸாம் கான் குடும்பம் எப்புடி இருக்கும் என்பது இந்த செய்தியில் இருந்து அறிந்து கொள்ள முடிகிறது.இந்த தீர்ப்பு ஒரு ஒப்புக்கு சப்பாணி..
எந்த குற்ற நோக்கமும் இல்லாமல், எந்த முக்கிய தகவலையும் மாற்றாமல், ஒன்றுக்கும் மேற்பட்ட பான் கார்டு வைத்திருந்தால் ரூபாய் 10,000 அபராதம் மற்றும் வருமான வரித்துறையிடம் விளக்கம் அளிக்க வேண்டும், புதியதாக விண்ணப்பித்து பெற்ற மற்றொரு பான் கார்டு-ஐ முறைப்படி surrender செய்ய வேண்டும் என்று தான் வருமான வரி சட்டம் கூறுகிறது. ஏழு வருட சிறை என்றெல்லாம் இல்லை. இந்த செய்தியை படித்தவுடன், சம்பந்தப்பட்ட சமாஜ் வாதி தலைவர் ஆஸம் கான் மற்றும் அப்துல்லா அவர்கள் அதிகப் பட்ச தண்டனை பெற்று விட்டார்களோ ? என்று நினைத்து, மனிதாபிமான அடிப்படையில், அவர்களுக்கு ஆதரவாக கருத்து எழுத நினைத்த போது, எதற்கும் ஆங்கில இணையதள செய்திளையும் படிப்போம் என்று படித்தேன். அதில் தெளிவாக எழுதி உள்ளனர். அதாவது, 2017 உத்தரபிரதேச சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான குறைந்தபட்ச வயதை பூர்த்தி செய்வதற்காக இரண்டாவது பிறந்த தேதியிட்ட மற்றொரு பான் கார்டு, போலியாக உருவாக்கியுள்ளனர்.
இந்த நாட்டின் நிரந்தர சுமை. கீழே இறக்க முடியாத சுமை.
என்கவுன்ட்டர் செய்ய வேண்டும். இல்லையேல் மேல் முறையீடு செய்து தப்பித்து விடுவார்...
நமது நாட்டின் நீதித்துறை சரியாக உறுதியாக நம்பகமாக நாட்டின் இறையாண்மையை காக்கும் விதமாக இருக்க வேண்டும்
மிக பெரிய மர்ம நபர் ரவுடி. தனது வீடு மாடுகளை மேய்க்க போலீஸ்காரர்களை பயன்படுத்தியவர்.
சரியான தண்டனையே
சரியான தண்டனை
உன்னை போல உள்ள கிரிமினல்களுக்கு ஒரு சிறப்பான எதிர்காலம்
ஜாமீன் கொடுத்துடுவாங்க மேல் முறையீடு செய்யும் போது