வாசகர்கள் கருத்துகள் ( 57 )
சீப்பை மறைத்துவைச்சு கல்யாணத்தை நிறுத்தமுயற்சிப்பண்ணும் பிஜேபி சங்கிகளுக்கு, அதிர்ச்சியாகத்தான் இருக்கும்,
பொத்தாம் பொதுவாக பேசும் உபிக்கள் மூளை வளரச்சி அடையாதவர்களே
உலகமகா பணக்கார தேர்தல்பத்திர மெகா ஊழல் bj கட்சியின் மருந்தை அவர்களுக்கு திரும்பி தருகிறார் நாளை காலை கணாட் place அருகில் உள்ள ஹனுமான் கோவிலில் இருந்து பிரச்சாரத்தை ஆரம்பிக்கிறார் ஹா ஹா ஹா இனி ஜல்சா கட்சியினர் எதை சொல்லி இவர்களை வில்லனாக சித்திருப்பார்கள் ???
ஆங்கிலத்தில் galavnising என்பார்கள் அது இப்போது அடுத்த கட்ட தேர்தல்களில் நடக்கும் அடாவடிக்கு எதிராக உச்சநீதிமன்றமே தீர்ப்பு தந்து இருக்கு என்பதை இந்திய மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் பொறுப்பு INDIA கூட்டணிக்கு இருக்கு அதை நிச்சயம் செய்யும் செய்யவேண்டும் மக்களை இனியும் ராமர் பெயரை சொல்லி ஏமாற்ற முடியாது இனியும் பாகிஸ்தான் பெயரை சொல்லி ஏய்க்கமுடியாது இந்து பாரத திருநாடு இந்த நாட்டை பிளவுவாதம் வெற்றிகொள்ள அனுமதிக்கக்கூடாது
Are U talking about Scamgress and opposition parties.
கைது ஒரு அடாவடி நடவடிக்கை ஒரு பிரதான கட்சியின் தேர்தல் நடவடிக்கைகளை முடக்கும் கேடுகெட்ட எண்ணத்துடன் எடுக்கப்பட்ட மட்டமான நடவடிக்கை உச்சநீதிமன்றம் அந்த அடாவடியை தட்டி கேட்டுள்ளது இது ஆளும் தரப்புக்கு சம்மட்டி அடி மீளவே முடியாத பின்னடைவு bj கட்சிக்கு ஏற்பட்டுள்ளது
இந்த ஜாமீன் அடுத்த கட்ட தேர்தல்களில் ஏற்படுத்தப்போகும் மாபெரும் விளைவை கண்டு உலகமகா பணக்கார தேர்தல் பத்திர மெகா ஊழல் bj கட்சி கதிகலங்கி போய் இருக்கு உச்சநீதிமன்றம் இந்த கைதை ஒரு ராசியில் நடவடிக்கையாக பார்த்துள்ளது என்பது மக்கள் மத்தியில் சென்று சேர்ந்துள்ளளது சூறாவளி பிரச்சாரம் செய்து NDA வை கதிகலங்க வைக்கப்போகிறார்கள்
இந்த வழக்கு ஒரு புனையப்பட்ட வழக்கு நேரடியாக சட்டவிரோத பணம் கேஜ்ரிவாலிடம் கொடுக்கப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இதுவரை அமுலாக்கத்துறை சமர்ப்பிக்கவில்லை ஏனெனில் இதுவரை அப்படி எதுவும் இவர்களிடம் கிடைக்கவில்லை ஒரு அப்ப்ரூவராக மாறிய ஆசாமியின் வாக்குமுள்ளத்தை மட்டுமே புனையப்பட்டுள்ள வழக்கு இவர்களுக்கு குற்றத்தை நிரூபிக்கும் எண்ணம் இல்லை குற்றம் சுமத்தி சமூகத்தில் இவர்கள் பெயரை கெடுக்கும் எண்ணம் மட்டுமே தீர விசாரித்தபிறகு கோர்ட்டு ஆதாரம் இல்லை என்று தள்ளுபடி செய்யும், சர்வ நிச்சயமாக வாக்குமூலம் கொடுத்தவன் வரலாறை பார்த்தல் அது இன்னும் மோசமான வரலாறு இவனும் குற்றம் சுமத்தப்பட்டவனே இவன் bj கட்சிக்கு தேர்தல்பத்திரம் நன்கொடை கொடுத்தது அம்பலம் அப்படி கொடுத்து அவன் தப்பவேண்டும் எனில் அப்ரூவராக வாக்குமூலம் தந்தாள் மட்டுமே அவனை விடுவதாக பேரம் நடத்தப்பட்டுள்ளது உண்மையில் சட்டவிரோத பணம் கைமாறியதற்கான ஆதாரம் bj கட்சிக்கு எதிராக தான் இருக்கு அமுலாக்கத்துறை bj கட்சி மீது வழக்கு தொடர்ந்தால் அதை மிக சுலபமாக நிரூபிக்கமுடியும் தேர்தல் பத்திர நூலை பிடித்துக்கொண்டு சென்றால் அது நேராக இந்த கேடுகெட்ட ஜல்சா கட்சியிடம் தான் சென்று சேரும்
நூறு ஐ போன் களை பயன்படுத்திய பிறகு உடைத்துப் போடும் அளவுக்கு ஆட்டையை போட்டுள்ளார். ஏழைகளின் வரிப்பணம் ஐம்பது கோடியில் மாளிகை கட்டி வாழும் நேர்மையான ஏழைப் பங்காளருக்கு இப்படி
ஒரு அடாவடியை ஒரு தடாலடி தீர்ப்பு மூலம் தான் சரி செய்ய முடியும் உச்சநீதிமன்றம் இப்படிப்பட்ட தீர்ப்புகளை கொடுத்து நீதி சாகாமல் உயிர்ப்புடன் வைத்திருக்க செய்துள்ளது இதை மேற்கோள் காட்டி வேறு எந்த வழக்கிலும் வழக்காட முடியாதவண்ணம் தீர்ப்பின் கருத்துக்கள் உள்ளடங்கி இருக்கு இது ஒரு முன்னுதாரணமாகிவிடும் என்று கதறுபவர்கள் முழு தீர்ப்பையும் வாசித்துவிட்டு கதறவும்
தவறான முன்னுதாரணம்
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் அதர்மம் விலகும் தர்மம் வெல்லும்
அநீதிக்கு எதிரான வெற்றியா? வெக்கமே இருக்காதா உங்களுக்கு எல்லாம்?
மேலும் செய்திகள்
மேற்குவங்கத்தில் சோகம்: பாலம் இடிந்து விழுந்ததில் 6 பேர் பரிதாப பலி
52 minutes ago | 1
கர்நாடகாவுடன் மோதும் ஆந்திரா: சந்திரபாபு மகன் அதிரடி!
3 hour(s) ago | 9
திருப்பதியில் கனமழை: நிலச்சரிவு அபாயம்
6 hour(s) ago
சனீஸ்வரர் கோவிலில் மகா சண்டி ஹோமம்
7 hour(s) ago