உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இரு நாள் பயணமாக இந்தியா வந்தார் வங்கதேச பிரதமர் ஹசீனா

இரு நாள் பயணமாக இந்தியா வந்தார் வங்கதேச பிரதமர் ஹசீனா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இருநாள் அரசு முறை பயணமாக வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியா வந்துள்ளார். இந்தியா வங்கதேசம் பரஸ்பரம் நட்புறவு நாடாக உள்ளது. இந்தியா வருமாறு ஷேக் ஹசீனாவுக்கு மோடி அழைப்பு விடுத்தார். கடந்த 9-ம் தேதி பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் ஹசீனா பங்கேற்றார்.இந்நிலையில் இருநாள் பயணமாக இன்று(21.06.2024) வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியா வந்திறங்கினார். அவரை மத்திய இணை அமைச்சர் கீர்த்திவர்தன்சிங் மற்றும் தூதரக அதிகாரிகள் வரவேற்றனர். நாளை (22.06.2024)ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோரை சந்தித்து பேசுகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

sankaranarayanan
ஜூன் 21, 2024 23:39

மம்தாவை சந்திப்பாரா மேற்கு வங்கத்தில் அகதிகளுக்கு இடம் தருவதற்கு மம்தாவை சம்மதித்து விட்டாராம் இனி அவர்களுக்குள் பரஸ்பரம் அகதிகள் பிரச்சனை மத்திய அரசு தலையிடாமலேயே தீர்ந்துவிட்டதாம்


sankaranarayanan
ஜூன் 21, 2024 23:36

மம்தாவும் சந்திப்பாரா அகதிகளுக்கு வாழ்வு அமைய மேற்கு வங்கத்தில் கொடுக்க


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி