வாசகர்கள் கருத்துகள் ( 17 )
கும்பகோணம் நீதிமன்றம் வக்கீல் பணிபுரியும் பிரேம் குமார் மகாலிங்கம் என்பவர் ஒரு b கம் முழுமையாக படிக்கவில்லை அரியர் அதிகம் இருக்கிறது அதுக்குள்ள சட்டம் படிப்பு 4 5 மதத்தில் படித்து முடித்து விட்டார் இது இவர் யாருக்காக அதிகமாக யாருக்காக போலி பத்திரங்களை தயாரித்து சில இடங்களை பெயர் மாற்றம் செய்வோம் விற்பனை நடந்து கொண்டு இருக்கிறது இவர் நிலத்து பத்திரங்கள் பட்டாக்கள் மட்டும் போலியாக தயாரிக்கவில்லை நம் நாட்டின் இந்திய சட்டத்தின் ஏமாற்றி கொண்டிருக்கும் இந்த கும்பலை இவர்களுக்கு மேல் யாரோ ஒரு பெரிய மனிதன் இருக்கிறார் ஒருநாள் கூட போகாமல் இவர் தம்பி எம்பிஏ பட்டா சான்றிதழை வாங்கி இருக்கிறார் கல்லூரி வாசலுக்கு கூட போகாத இவர் தம்பி சபரிநாதன் எம்பிஏ பட்டத்தை பெற்றிருக்கிறேன் என்று திருமண பத்திரிக்கையில் பெற்றிருக்கிறார் லட்சக்கணக்கான இளைஞர்கள் படித்துக் கொண்டு தேர்ச்சி பெறாமல் அவர்கள் படும் கஷ்டத்தில் எத்தனை லட்சம் இளைஞர்கள் இருக்கிறார்கள் இவர்களுக்கு மட்டும் புதுசாக வீட்டில் இருந்தபடி இவர் செய்த தொழில் வேற இவர் எம்பிஏ பட்டம் எப்படி வாங்கினார் தெரியவில்லை இதற்கு உதவினவர்கள் யார் என்று தெரியவில்லை? நம் நாடு எப்படி முன்னேறும் இப்படி இருந்தால்
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தாலுக்காவில் உள்ள நீதிமன்றத்தில் போலியான வக்கீல் உள்ளனர் அவர்கள் போலியான பாத்திரம் தயார் பண்ணி சில தவறுகள் நடந்து கொண்டு வருகிறது
கருப்பு வெள்ளை சீருடையில் நீதிமன்றங்களில் சுற்றித்திரியும் திராவிட மற்றும் இதர தமிழர்கட்சிகளைச்சேர்ந்த பலரும் இதே வகைதான் அவர்களைப்பிடுத்மை அவர்களைடைய சான்றிதர்களை க்கோரி ஆராய்ந்தால் உண்மை நிலைமை வெட்டை வெளிச்சமாகும்
உண்மையை உரக்கச் சொல்லலாம்
23.62023 வரை பல ஆயிரம் போலி வழக்கறிஞர்கள் பார் கவுன்சில் மூலம் நீக்கப்பட்டனர். பார் கவுன்சில் மத்திய நீதி துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். பல ஆயிரம் போலி வக்கில் வாதம் செல்லுமா? 107 போலி வக்கீல் நீக்கம். நிர்வாக நடவடிக்கை அரசு எடுக்க வேண்டும். பதிவு சான்று ஒப்படைத்தாலும் அரசுக்கு தெரியாமல் பெற முடியாது. கூடாது. அனைத்து மாநில பார் கவுன்சில் முறைகேடுகளை விசாரிக்க அரசு நீதித்துறை / அரசியல் சாராத அமைப்பு மூலம் விசாரித்து, மாநில அளவில் கவர்னர், உச்ச நீதிமன்றம் அளவில் ஜனாதிபதியின் நடவடிக்கைக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.
தமிழ்நாட்டு பார்ல சட்டை கிழிப்பு அடிதடி பண்றதுக்கே நேரம் பத்தலை ..இதுல எங்க போலியை கண்டுபிடிக்கிறது ?
இன்றைக்கு வழக்கறிஞர்கள் அரிதாகவே உள்ளனர். எல்லாமே கட்டப்பஞ்சாயத்து கோஷ்டிதான். குற்றவாளிகளின் கடைசி புகலிடம் போலீஸ், வழக்கறிஞர் அப்புறம் அரசியல். இப்படித்தான் உள்ளது. நல்ல, நேர்மையாளர்கள் கொஞ்ச பேர்தான். அவர்களால்தான் இன்றைக்கும் இது கொஞ்ச உயிர்ப்புடனாவது உள்ளது.
பிரஸ்டு இந்த திருப்பதி லா காலேஜ் ஜெ மூடுங்க ப ஒரே தொல்லை யா போச்சு
....தமிழ்நாட்டிலும் இதுபோல்... " - அதான பார்த்தேன்.. தங்கள் மாநிலத்தைக் கேவலப்படுத்தி தானே
Sack& Punish Advocates Encouraging FalseCases, Charging MegaLootFees esp Seniors& Middle, NotArguing for Detecting-Punishing Power-Misusing Vote-Hungry PartiesMen/ Stooge Officials esp Case-Hungry Police& Judges/NewsHungry Media/Vested False Complainant Gangs esp women, unions/groups, SCs, advocates etc etc