வாசகர்கள் கருத்துகள் ( 8 )
இதில் உள்ள வேடிக்கை என்னவென்றால் 1) வெறும் பிஸ்கிஸ் பானு ஒருவர தான் 2002ல் கற்பழிக்கப்பட்டார்????? 2) 2002 வழக்கு, மரணதண்டனை கொடுக்கவில்லை, ஏன் ஆயுள் தண்டனை இந்த 11 பேர்க்கு கொடுத்தீர்கள்???ஆயுள் தண்டனை கற்பழிப்புக்கு இது வரை கேட்கவில்லை எந்த தீர்ப்பிலுm???சரி ஆயுள் தண்டனை என்றால் இறக்கும் வரியா 15 வருடமா???30 வருடமா??? அதன் தீர்வு தான் என்ன????2002 வழக்கு???உங்கள் தீர்ப்பு 2008ல்???6 வருடம் ஒரு சிறிய தீர்ப்பு சொல்ல???இதற்கு உங்களுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் அநீதிபதிகளே???
இவர்களை தப்பவிட சதித்திட்டம்
தயவுசெய்து அந்த பெண்ணின் புகைப்படம் தவிர்க்கவும்
ஏன் ?
நீதிமன்றங்களில் வக்கிரபுத்தி கொண்டவர்களும் அடக்கம் என்பதை இது காட்டுகிறது.
சுப்ரீம் கோர்ட் தீர்ப்பே விசித்திரமானது. குஜராத் சிறைகளில் இருந்தவர்கள் சிறை நன்னடத்தை பற்றி மஹாராஷ்டிரா அரசுதான் ஆய்ந்து விடுதலை செய்யலாமாம்????????. எனக்குப் புரிந்தது..அறிவியல் தேர்வு விடைத்தாளை வரலாற்றுப் பாட ஆசிரியர் திருத்த வேண்டும் என்று உத்தரவிட்டால்?
கோவை குண்டு வெடிப்பு குற்றவாளிகளை விடுதலை செய்ய கவர்னர் ஒத்துக்கொள்ளமாட்டார் என்பதால் அவர்களுக்கு நீண்ட கால பரோல் வழங்குவது பற்றி மாநில அரசு தீவிரமாக சிந்தித்து வருகிறதாம். அதாவது மறைமுக விடுதலை????? அப்படி செய்யப்பட்டால் அடுத்து இங்கே தாலிபான் ஆட்சிதான்.
குண்டு வைப்பவனுக்கு பெரியார் விருது , கலைஞர் விருது கூட கொடுப்பார்கள் ....
மேலும் செய்திகள்
குழந்தைக்குள் ஒரு குழந்தை ஹூப்பள்ளியில் ஆச்சரியம்
6 hour(s) ago
ஆர்.எஸ்.எஸ்.,சில் இணைந்தார் கேரள மாஜி டி.ஜி.பி., தாமஸ்..
6 hour(s) ago | 1
நுழைவு தேர்வு சிக்கல்களை ஆராய நிபுணர் குழு கருத்தை கேட்கிறது அரசு
6 hour(s) ago | 1
தேசத்திற்கான 100 ஆண்டு சேவை: பெரும் சவால்கள்
7 hour(s) ago | 5