வாசகர்கள் கருத்துகள் ( 17 )
அம்மா, நீங்கள் ஒரு முஸ்லிம்- உங்களுக்கு சௌதி அரேபியாவல் குடியுரிமை கொடுப்பார்களா?
காங்கிரஸ் ஆட்சியில் திட்டக்குழு உறுப்பினராம். காங். ஒரு தேச விரோதக் கூடாரம்.
பங்களா தேஷ உருவானப்பின் பங்களாதேசிகள் அங்கே இருப்பது தானே நியாயம். இத்தகைய requestai அமெரிக்காவுக்கு வைத்து அங்கே அனுப்கலாமே. இல்லை சவுதிக்கும் வைக்கலாமே.எதற்கு இந்திய. இந்தியாவின் ஜனத்துகையுனால் வெடித்துக்கொண்டிருக்கிறது் இன்னும் லட்சக்கணக்கீனோர் திருட்டுத்தனமாக நுழைய வேண்டுமா. அங்கே இருக்கும் இந்துகளுக்கு பாதுகீப்புல்லை இங்கே வரும் பங்களாதேசிகளுக்கு உரிமை வேண்டுமாம். வாயை பொத்திக் கொள்ளுங்கள். உங்கள்ஙசீயம் வெளுக்கிறது
ஒரு சுதந்திர நாட்டுக்கு தனி சட்டம் கடுமையானதாக இல்லாத வரை இந்த மாதிரி ,பொறை பிஸ்கட் தின்னும் ஜன்மங்கள் இருக்க தான் ,குறைக்கக் தான் செய்யும்.
நாங்கள் உங்க வீட்டுல வந்து ஐந்து மாதங்கள் தங்கினா நீ எனக்கு எல்லா சௌக்கியங்களும் பண்ணுவியா. அப்ப நீ பண்ண மாட்ட ஆனா நாங்க மட்டும் செய்யுனுமா
பங்களா தேஷாவாசிகளான ஹிந்துக்கள் தாக்கப்படும்பொழுது இவர் ஏன் குரல் கொடுக்கவில்லை? ஒரு கண்ணில் வெண்ணை இன்னொன்றில் சுண்ணாம்பா?
வங்கதேசத்தினரும் மனிதர்கள் தான் கள்ள தனமாக குடியேற கூடாது. அவர்கள் இந்தியாவில் வாழும் உரிமை உண்டு என்றால், வங்கதேச நாடு எதற்கு? அபகரிக்க பட்ட இந்திய பகுதி தானே. அதனையும் இந்தியாவுடன் சையதா காங்கிரஸ் உதவியுடன் இணைந்து விட உதவ வேண்டும். ஒருவருக்கு ஒருத்தி. ஒருவருக்கு ஒரு நாடு. ஒருவருக்கு ஒரு ஓட்டு. சுதந்திர தின நூறாவது ஆண்டில் அபகரிக்கப்பட்ட இந்திய பகுதிகள் இந்தியாவுடன் இணைக்க வேண்டும். சமூக அமைதியின்மை ஆர்வலர்?
சோனியாவும், நேருவின் குடும்பமும் இந்துக்களுக்கு எதிரானவர்கள் என்பதை இந்த அம்மையாரின் வாக்கு மூலம் நிரூபிக்கிறது. பிரதமராக, எதிர் கட்சி தலைவராக அடிப்படை அரசியல் அறிவு கூட இல்லாத ராகுல் காந்தி தான் வரவேண்டுமா? வெளிநாட்டவராயிருந்தாலும் இந்தியாவின் கலாச்சாரத்த்தை எதிர்க்கொள்பவர்களுக்கே குடியுரிமை வழங்கவேண்டும். இந்திரா அம்மையார் அதிக அளவில் வாக்கு பெறுவதற்க்காக வங்க தேசத்திலிருந்து புலம் பெயர்ந்தவர்களை வாக்குரிமை கொடுத்து அதனால் அஸ்ஸாமில் prafulla குமார் மஹாந்த என்பவர் தலைமையில் அசாம் கண பரிஷத் என்ற கட்சி உருவாகி கலவரம் நடக்க வில்லையா? காமராஜர் செய்த தவறு லால்பகதூர் சாஸ்திரிக்கு பிறகு மொரார்ஜி தேசாயை பிரதமராக தேர்ந்தெடுக்காமல் இன்ற அம்மையாரை தேர்ந்தெடுத்ததன் பலனை இந்தியா மக்கள் அனுபவிக்கின்றனர்.
Thats Syeda Hameed. Her expertise is in Urdu Womens poetry. So Sonia Gandhi appointed her to planning commission from 2004 to 2014 to plan eradication of Sanatan. Her father was education secretary under the Muslim education ministers of India in the 50s. So family has been working on it for decades. Now she wants Bangladeshis settled in Assam and all over India. Because poisoning our minds was not enough, our very land and families must be poisoned too.
கள்ளக்குடியேறிகளை வைத்து அரசியல் செய்யும் காங்கிரஸ் கட்சியை தடை செய்ய வேண்டும்.