வாசகர்கள் கருத்துகள் ( 35 )
மறக்க முடியாத கொடிய ஊழல்கள் கடந்த காலத்தில்தான் நடந்தன, என்ன எய்ய நம்ம குடும்பமும் அதில் ஈடுபட்ட்டதால் சொல்ல வேண்டி இருக்கு.
எந்த தகுதியும் இல்லாத நீங்க, ராகுல் , உதயநிதி , பிரியன்க் கார்கே, விஜயேந்திரா போன்றவர்கள் இருப்பதே கடந்தகாலத்தின் தவறுதான்
நேற்று உங்கள் பாட்டியின் இறந்த தினம். காங்கிரஸ்காரர்கள் யாரும் அஞ்சலி செலுத்தியதாக செய்தியே இல்லை இந்திரா காந்தியை மறந்து விட்டனர்
விளம்பர திராவிட மாடல் சம்பள அடிவருடிகளை மிஞ்சி விட்டனர் அமைதி மார்க்கத்து பெயரில் வெறுப்பு கருத்து எழுதும் நபர்கள். குறை சொல்ல இயலாமல் மோடி அவர்கள் மீது அடிவயிற்று வெறுப்பை கக்குவது ஏன் என்பது எல்லாருக்கும் தெரியும். கடந்த காலத்தில் இந்திரா பெரோஸ்கான் குடும்பத்தினர் பண்ணிய தவறுகளாலும், ஊழல்களாலும் இந்தியா கிட்டத்தட்ட நாசமாகும் நிலைக்கு போனது சரித்திர உண்மை. சும்மா சும்மா பிரதமர் இது சொன்னார் அது சொன்னார்னு கிளப்பி விட்டு என்னதான் இவர்கள் ஜல்லி அடித்தாலும் தாய்நாட்டை கேவலப்படுத்தும் ராகுல் குடும்பம் நல்லவர்கள் என ஏற்றுக் கொள்ள முடியாது.
எதற்கெடுத்தாலும் உன் அண்ணன் எங்கள் தாத்தாவும், கொள்ளு தாத்தாவும் , என் பாட்டியும் தான் இந்தியாவிற்கு சுதந்திரம் பெற்று தந்தனர் என்று வாய் கூசாமல் பொய் சொல்வது உங்களுக்கு தெரியாதா ?
1980இல் இந்திய பிரஜையாக இல்லாத சோனியா அப்போது நடந்த பாராளுமன்ற தேர்தலில் ஓட்டு போட்டது எப்படி என்று இந்த பெண்மணி சொல்லுவாரா. 1968 இல் திருமணம் செய்து கொண்ட சோனியா ஏன் 15 வருடங்கள் கழித்து குடியுரிமை விண்ணப்பித்து பெற்றார். 1984. இல் இந்திரா கொலை செய்யப்பட்டார்.
தங்கள் பதிவு தவறு. நேருவுக்கு ஒரு வாக்கு கூட கிடைக்க வில்லை.
காங்கிரஸின் தவறுகள் இன்னமும் முழுதாக வெளியில் வரவில்லை. தோதறிந்து பேசவேண்டும்
இந்தியாவின் முதல் வோட்டை திருடியவர் காந்தி பிரதமர் தேர்தலில் வல்லபாய் படேலுக்கு 12 ஓட்டும் நேருவுக்கு 1 ஓட்டும் கிடைத்தது . வொட் சொர் காந்தி நேரு பேரை அறிவித்து விட்டார். அன்றிலிருந்து தொடங்கியது இந்தியாவுக்கு சனி
கட்சியை அடிப்படையில் இருந்து மறுசீரமைப்பு செய்ய வேண்டிய முக்கியமான கால கட்டத்துல கட்சி இருக்கிறது என்பதை நீங்க நினைவு கொள்ள வேண்டும்.