வாசகர்கள் கருத்துகள் ( 11 )
Just waste of court time
டெங்கு கொசுவான காங்கிரசை நாட்டை விட்டு விரட்ட வேண்டும்.நாட்டையே நாசம் பண்ணிட்டு இதுல வேற இத்தாலி கூட்டம் உள்ள பூந்துருச்சு
ஒன்று ரெண்டு பேர் காமெடியா இருந்தால் பரவாயில்லை. பாஜக முழுக்க, தலைவர்கள் முதல் வேட்பாளர் வரை காமெடியா இருக்கிறார்களே
தோல்விய தாங்கிக்கொள்ள யோக்கியதை இல்லாத
சொத்து பத்து எதையும் மறைக்கவில்லை, அவர்கள் தினமும் பிச்சையெடுத்து தான் வயிற்றை கழுவி வாழ்கிறார்கள்...
காஷ்மீரி ஹிந்து பண்டிட்டுகள் படுகொலை, எமது தமிழ் இன படுகொலை இதெல்லாம் பிரிண்ட் பண்ணி நல்ல பை குடுங்க கனிக்கும் பிரியங்கா வுக்கும், சந்தோசமா வாங்கிப்பாங்க
நவ்யா ஹரிதாஸ்க்கு வீண் செலவு . நீதிமன்றத்துக்கு நேரம் காலம் வீணடிப்பு . படுதோல்வியால் ஏற்படும் ஆத்திரம் .
இந்த நாட்டை கெடுத்து குட்டிகிச்சுவர் ஆக்கியது நேருவும் காந்திகளும் தான்
உங்க
மத வெறி கட்சி என்று பாஜகவை குறை கூறும் காங்கிரஸ் அதையேதான் செய்கிறது ..... பிரியங்காவும் மத அடிப்படையில் பிரச்சாரம் செய்துதான் வெற்றி பெற்றார் .....
சொத்துக்களை மறைக்க நேரு குடும்பத்துக்கு தனி உரிமம் காந்தி காலத்திலேயே உண்டு. இப்பொழுதும் அது தொடர்வதுதான் ஆச்சரியம்.