வாசகர்கள் கருத்துகள் ( 16 )
கலரை மாற்றி என்ன பிரயோசனம். கல்வியின் தரம் மாற வேண்டும்
அனைத்து லாரிகளுக்கும் மஞ்சள் வண்ணத்தில்தான் பெயிண்ட் அடிக்கவேண்டும் என்று ஒரு ஆணை பிறப்பித்து லாரிக்காரர்கள் எல்லோரும் மஞ்சள் பெயிண்ட் வாங்கிய பின்னர், முன்னர் அறிவித்த உத்தரவு வாபஸ் பெறப்படுகிறது, அனைத்து லாரிகளுக்கும் பச்சை வண்ணத்தில்தான் பெயிண்ட் அடிக்க வேண்டும் என்று புது ஆணை பிறப்பித்து அதையும் பதினைந்து நாட்கள் சென்ற பின், மைய ஒன்றிய நடுவண் மத்திய அரசு, லாரிகளுக்கு மஞ்சள் நிறமே ஏற்றது என்று கூறிவிட்டதால் தமிழகத்திலும் லாரிகளுக்கு மஞ்சள் நிறத்தில் பெயிண்ட் அடிக்க அரசு வலியுறுத்துகிறது என்று ஆணை பிறப்பித்த கோல்மால் புர குருமகா சந்நிதானத்தின் பலவண்ண மோசடி எத்தனை பேருக்குத் தெரியும்?
அதென்ன ஆரஞ்சு நிறம். காவின்னு சொல்ல பயமா.
பச்சையா இருந்தா okeyvaa
தேசிய கொடியிலும் பிஜேபி கொடியிலும் பச்சை நிறமும் இடம் பெற்றுள்ளது. இருந்தால் என்ன தவறு. பச்சை நிற காய்கறிகளை உணவில் தவிர்த்து விடுவாயா
ஆரஞ்சு கலருக்குப் பதில் மஞ்சள் கலர் என்று ஒரிசா அரசு சொல்லி இருந்தால் இந்நேரம் தமிழ் நாட்டில் பாஜக திமுக கூட்டணியே உருவாகி இருக்கும்.
எல்லாம் காவி மயம் இனிமேல் நம் உடையும் காவி ஆகலாம் ஆக காதி வஸ்திராலயம் இனி காவி வஸ்திராலயமாக மாறலாம் எல்லாம் இன்பமயம் புவிமலே என்பது போல பூமியும் காவி ஆகும் அடஐயோ ஐயோ
காவியா மாறுவது தப்பில்லை. ஆனால் காலிப் பயல்களாக மட்டும் மாறக்கூடாது நண்பா.
Changing colours, according to the CMs wish is not new to TN. It is three decades old. Green, Yellow, black all were sponcered by the ruled and ruling CMs only.
The class room looks good with matching colours. I like it.
இது பா ஜ க வின் தலைக்கனம் தான், முதல்வருக்கும் பெயிண்ட் கடைக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கு போல, இனி இப்போ துணி கடைக்காரணும் வந்து ஐயா மாணவ செல்வங்களின் சீருடையும் ஆரஞ்சு ஆக்கி உத்தரவிடுங்கள் என்று கோரிக்கை வைத்தால் ஆச்சர்யப்பட வேண்டாம். அதுவும் நடக்கும் இந்த பா ஜ ஆட்சியில்.
சபாஷ்! பயந்து நடுங்குவானுங்களே!
திராவிடத்தை கண்டு பயப்படுவதை விடவா
மேலும் செய்திகள்
சொத்து வரி மறு சீராய்வு 2 மாதமாக நிறுத்திவைப்பு
06-Feb-2025