வாசகர்கள் கருத்துகள் ( 6 )
கெஜரிவால் தான்.... நாட்டின் சட்டத்துடன் விலையாண்டார்.... 8 முறை சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு ஆஜராகாமல் டிமிக்கி கொடுத்து வந்தார்.
அவரை நிம்மதியாக உண்டு.
தேர்தலுக்கு முன் அதிஷி, கெஜ்ரிவால் உடல் எடை ஆறரை கிலோ குறைந்து இரத்தத்தில் சர்க்கரை அளவு மிக அதிகமாகி விட்டது என்றார். இன்சுலின் கொடுக்காததால் உயிருக்கு ஆபத்து என்றார். இப்போது, சஞ்சய் சிங் கெஜ்ரிவால் எடை இன்னொரு தடவை ஆறரை கிலோவுக்கு மேல் குறைந்து போய் இரத்தச் சர்க்கரை அளவு மிகவும் குறைவாகப் போய் விட்டது என்கிறார். நாட்டில், ஏன் உலகிலேயே வேறு எந்த ஒரு டயாபெடிக்காரருக்கும் இந்த மாதிரி நேர்ந்ததில்லை.
ஆம் ஆத்மி கட்சி நாடகமாடுகிறது. சூழ்ச்சி நிறைந்தவர்கள். இவர்கள் தில்லி மக்கள் உயிருடன் விளையாடவில்லையா?
நாட்டுக்கு எதிராக சதி எய்த பணத்தில் வித விதமாக அனுபவித்து அடைந்த வியாதி. அதை குணமாக்க மக்கள் வரிப்பணத்தில் சிறைச்சாலையின் கடமை என்றால் அது ஏற்புடையது அல்ல. இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவது சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது தான். சிறைச்சாலையில் அரசு மருத்துவர்கள் சோதனை செய்து வேண்டிய சிகிச்சைசெய்வார்கள்
low sugar is as bad and dan gerous as high sugar.consult your doctor before making absurd comments
மேலும் செய்திகள்
ஒடிஷாவில் நீடிக்கும் கனமழை இருவர் பலி; இருவர் மாயம்
2 hour(s) ago
ஆயிரக்கணக்கானோர் உயிர் காத்த கேரள போலீசின் ரத்த வங்கி சேவை
2 hour(s) ago | 1
விஜயதசமி சிலம்பு சண்டை ஆந்திராவில் இருவர் பலி
2 hour(s) ago