வாசகர்கள் கருத்துகள் ( 7 )
எல்லை மீறிப்போனால் அப்புறமா இவரும் பி சி ஆர் சட்டத்தை வைத்து பயம் காட்டுவார். மனைவியோடு நிறுத்திக்கொண்டால் மன்னிக்கலாம் அதிலும் சட்டத்துக்கு உட்பட்டு இருந்தால் மட்டுமே. சட்டத்துக்கு புறம்பாக இருந்தால் ராஜினாமா செய்திடனும். அதுவரை பாஜக இவர்களை விடாது துரத்தும். இன்னும் விசாரியுங்கள் நம்ம ஊரில் இருந்தது போல மாமியார் பெயரில் கூட இலவசமனை வாங்கியிருப்பார்கள். காரணம் திராவிட மாடலை பார்த்து கற்றுக் கொண்டிருப்பார். இப்போ புலம்பி என்ன செய்ய... மனையை மனைவிக்கு ஒதுக்கும் முன்னர் நூறு முறை யோசித்திருக்கணும். யாருக்கும் தெரியாதுன்னு நினைச்சி செய்துவிட்டீர்கள். இப்போ குத்துதே குடையுதே என்றால் யார் பொறுப்பு?
கருநாடக கருணா என்று முன்னொரு முறை எழுதினேன் , மிகப்பெரிய பிராடு இவர்.
சித்து அவர்களே உங்கள் மனைவிக்கு கர்நாடகாவில் வேறு எங்கும் மனையே இல்லையா?
சித்தராமையா சொல்லுவது சரி..பா.ஜ., சிறிய விஷயத்திலும் அரசியல் செய்கிறது
சித்தராமையாவே ஒரு பிராடு...அதெப்புட்றா நல்லவன் மாதிரியே கமெண்ட் குடுக்கிற
மற்ற கட்சிகளுக்கு எதுவுமே தெரியாதுபோல அத்தனை யோக்கியவான்களும் இந்திய கூட்டணியில் இருப்பவர்களோ
பின்னே அவியலா செய்வாங்க
மேலும் செய்திகள்
மேற்குவங்கத்தில் சோகம்: பாலம் இடிந்து விழுந்ததில் 6 பேர் பரிதாப பலி
1 hour(s) ago | 1
கர்நாடகாவுடன் மோதும் ஆந்திரா: சந்திரபாபு மகன் அதிரடி!
4 hour(s) ago | 10
திருப்பதியில் கனமழை: நிலச்சரிவு அபாயம்
7 hour(s) ago
சனீஸ்வரர் கோவிலில் மகா சண்டி ஹோமம்
8 hour(s) ago
பெண் தற்கொலை
8 hour(s) ago