வாசகர்கள் கருத்துகள் ( 18 )
கூட்டணி தர்மத்தின்படி அவர் பாஜக ஆட்சிக்கு ஆதரவு கொடுப்பதில் தவறில்லை. ஆனால் தன் மாமனாரின் சொந்த வாழ்க்கையில் தலையிட்டு அவரை பலவீனப்படுத்தி சுயநலமாக கட்சியை அபகரித்துக்கொண்டவர். தெலுங்கர்கள் இலாபத்திற்காக இல்லாமல் தன் சுய இலாபத்திற்கு எதுவேண்டுமானாலும் செய்வார்.
NTR கட்சி ஆரம்பித்தபோது அதற்காக உழைத்தவர்களில் சந்திரபாபுவும் ஒருவர். திடீரென சிவ பார்வதியை தனது அரசியல் வாரிசு என்று NTR அறிவித்தபோது தான் சந்திரபாபு கட்சியை புடுங்கினார். இதுதான் யதார்த்தம்.
அடுத்த ஐந்து வருடங்கள் பாஜகவுக்கு இவர்கள் இருவரையும் சமாளிப்பதே பெரிய வேலையாக இருக்கும் போல் உள்ளது!
Nithish Kumar will think twice. Before election When Indi alliance organised a meeting he didn't get what he wanted. Now elections finished.
வருடத்திற்கு ஒரு பிரதமர் என்று ஐந்து பிரதமர்களை காணும் வாய்ப்பு கனவாகி விட்டது
இந்தியாவின் விதி.
ஊழல் ,கொள்ளை குடும்பம் ஸ்டாலின் ,லல்லு, சோனியா ,அகிலேஷ் ஆட்டயப்போடாம இந்த நாட்டை காப்பாத்துப்பா . தமிழ்நாடு மட்டும் TADMAC மட்டும் போதும். போதை பூமி அழியட்டும் மேட்டூர் பாலையாக சாமி
கட்சி பத்திரம்.. மறுபடியும் சொல்றேன். கட்சி பத்திரம்.
இது இன்றைக்கு. நாளையும் நீடித்தால் நல்லது . வந்தே madaram
சந்திரசேகர் நாயுடு ஆந்திரவை மோடியுடன் கை கோர்த்து உயர்ந்த நிலையைக்கு கொண்டு வருவார்.
வாழ்த்துக்கள். தங்களையும் கும்பத்தினரையும் கடவுள் நல்வழி காட்டி ஆசீர்வதிப்பார். எதையும் செய்ய வெறி கொண்டு அலையும் கூட்டத்திடம் கவனம் தேவை. உங்கள் நற்பெயர் அரசியல் வரலாற்றில் இடம் பெறட்டும். இத்தாலி மாபியாக்களிடம் கவனமாக இருங்கள்.
இந்திய கூட்டனியிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் ஆந்திர பீகார் தமிழ் நாடு என பல மாநிலங்களுக்கு தனி மாநிலமாக அந்தஸ்து வழங்கி விடும்
மேலும் செய்திகள்
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
2 hour(s) ago
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
2 hour(s) ago
நிரூபித்துள்ளோம்!
2 hour(s) ago
வி.மணவெளி பள்ளிக்கு கூடுதல் கட்டடம் திறப்பு
3 hour(s) ago