வாசகர்கள் கருத்துகள் ( 26 )
அவரவர் இஸ்ட தெய்வத்தின் மீது உறுதி கூறி பதைபிரமாணம் செய்யலாம் ....இவர் கூட அல்லா மீது ஆணையாக என்று கூறி பதவிப்பிரமாணம் எடுத்து இருக்கலாம் ....ஆனால் வேறு நாட்டின் பெயரை எப்படி சொல்லலாம் ???
இப்போது கருப்பு மை தான். இன்னும் போகப் போக என்ன வருமோ தெரியவில்லையே !!!
காலில் இருப்பதை கழற்றி வீசுவதற்கு பதில் தவறுதலாக கையில் இருந்த மையை வீசிவிட்டார் போலிருக்கு. அடுத்த தடவையாவது சரியானதை வீசுவார் என நம்புகிறேன்.
பாவம் ஓவைசிக்கு நிறைய பணம் வெளிநாட்டிலிருந்து வரவில்லை ஆகவே எளிதான மை அவர்களிடம் கொடுத்து அதை அடிக்கவும் என்று கூறிவிட்டார் என்ற உண்மை அறிவோமாக.
இந்த எம்பிக்கள் திமுக, ஒவைசி செய்யும் செயலிலிருந்து ஒன்று மிக மிக தெளிவாகத்தெரிகின்றது. இவர்கள் இந்தியர்கள் இல்லை இவர்கள் இந்தியர்களுக்கு நல்லது எய்வார்கள் என்று நம்பிக்கை சுத்தமாக இல்லை ஆகவே இவர்களின் இந்திய குடியுரிமையை பறித்து அவர்கள் எங்காவது போய் ஒழியட்டும் என்று விட்டு விட வேண்டும்
அப்போ போய் பாலஸ்தீனத்தில் இரு.
ஆமாம், தேச துரோகிகளுக்கு பாதுகாப்பு இல்லைதான்.
You are not eligible to stay in India. Try to move other countires. Your service not required for India.
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்
யாராவது இஸ்ரேலுக்கு ஆதரவாக கோஷம் போட்டிருந்தால், இந்நேரம் இவரோட ஆளுங்க என்னத்தை வீசி இருப்பாங்க தெரியுமா? பதவிப் பிரமாணம் எடுக்கும் போது, தேவையற்ற மதசார்பான கோஷமிட்டு, ஏனைய பிரமுகர்கள் மதசாய்புடைய கோஷமிடுவதாகக் கூறும் இரட்டை-நாக்கு மனிதர்கள்...
மேலும் செய்திகள்
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
3 hour(s) ago | 1
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
3 hour(s) ago
நிரூபித்துள்ளோம்!
4 hour(s) ago