வாசகர்கள் கருத்துகள் ( 12 )
எதிலும் அரசியல் செய்ய வேண்டும்
அமைதியாக இந்தியாவில் இருந்திருந்தால் இப்படி ஒரு துர்மரணம் ஏற்பட்டிருக்காது அல்லவா! நாட்டில் வேலை இல்லை என்று சொல்லுவதே வேலை ஆகிவிட்டது. தினமும் ஒரு அவதாரம் எடுக்காமல் தனித்துவத்தை காட்டினால் ரசிக்கலாம், பாராட்டலாம் !
பெற்றோர்களுக்கு தாங்க முடியாத இழப்பு.
கேரளாவிலிருந்து கொண்டு வருவதால் சு வெங்கடேசன் ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்ளலாம். அல்லது முதலாளி விடியலின் ஸ்டிக்கரை அவரே ஒட்டி பெயர் வாங்கலாம்?
இவர்கள் வேலை செய்ய சென்று உயிரை விட்டவர்கள். இவர்களுடைய ஆன்மா சாந்தி அடைய வாழ்த்துக்கள்.
இந்தியாவில் இல்லாத வேலை வாய்ப்பா குவைத்தில் இருக்கு? கிட்டியது மதி என்ற மனம் இல்லை... எவன் பேச்சை கேட்டு அங்கே போனார்களோ அவர்களிடமே இழப்பீடு வாங்கிக் கொள்ளட்டும். திறமையில்லாத தொழிலாளர்கள் வெளிநாடு செல்ல கடுமையான சட்டம் கொண்டு வரவேண்டும்.
ராம் பொள்ளாச்சி , இந்தியா ஜனதொகை மொத்தமும் இந்தியாவிலே இருந்துவிட்டால் நாட்டின் வருமானம் குறையும் , வேலையில்லா திண்டாட்டம் ... நீ இதை சொல்ல எந்த உரிமையும் இல்லை ,தகுதியும் இல்லை .அவரவர்கள் அவரகள் கஷ்டத்தை சமாளிப்பார்கள் . நீ யாருக்கும் எந்த உதவியும் செய்ய போவதில்லை அதனால் அமைதியாக இருப்பது நன்று ......
இங்க அரசியல்வாதிகளும், லஞ்ச லாவண்ய அரசு அதிகாரிகளும், கான்ட்ராக்டர்களும் இன்னும் பெரிய ஏமாற்றுக்காரர்களும் செழித்து கொழித்து வாழ்ந்துகொண்டிருக்கும் நிலையில் தன் குடும்பத்துக்காக வேலை செய்யபோய்விட்டு உயிரிழந்த இவர்களின் நிலைக்கு யார் காரணம்?
குவைத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை கொண்டுவருவது மத்திய அரசு. அந்த உடல்கள் தமிழகத்தில் வந்தவுடன் அதில் ஸ்டிக்கர் ஒட்டி தற்பெருமை தேடிக்கொள்வது திருட்டு திமுக அரசு.
என்னதான் மத்திய அரசு செய்தலும் இங்கு இருக்கும் மக்கள் வோட்டு போடுவது திருட்டு திமுகாவுக்குத்தானே
சாவிலும் உனது அரசியல் மோசமாக உள்ளது.. ஒரு உயிரை மற்ற நாட்டில் இருந்து கொண்டு வருவது மத்திய அரசின் கடமை பின்னர் மாநில அரசிடம் ஒப்படைத்த பிறகு அவர்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பார்கள். இதில் ஸ்டிக்கர் ஒட்டி என்ன செய்ய போகின்றார்கள். இறந்தவர்களுக்கு மத்திய அரசு இரண்டு லட்சம் மாநில அரசு 5 லட்சம் நிவாரணங்களை அறிவித்துள்ளது .
ரமேஷ் சரக்கு... நீ இந்தியர்கள் இறந்ததை பற்றி கண்ணீர் சிந்தவில்லை என்றல் கூட பரவாயில்லை. அவர்கள் இறந்ததை பற்றி கிண்டல் அடிக்காதே. வேண்டுமானால் மத்திய அரசின் ஸ்டிக்கரை வாங்கி ஒட்டிக்கொள்ளவும்.
மேலும் செய்திகள்
வெ.இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி; இந்தியா இன்னிங்ஸ் வெற்றி
3 hour(s) ago | 1
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
8 hour(s) ago | 2