வாசகர்கள் கருத்துகள் ( 7 )
வெடிகுண்டு புரளி வாடிக்கை ஆகி விட்டது ஏன் பிடிக்க முடிய இல்லை ?அவளுவு தான் நம்மிடம் தொழில் நுட்ப்பம் உள்ளதா ? பக்கெட் இல் எண்ணெய் அள்ளுகிற தொழில் நுட்ப்பத்தை வைத்து ஒரு போதும் குற்றவாளிகளை பிடிக்க முடியாது .
இதுவே பிஜேபி ஆளாத மாநிலமா இருந்திருந்தால் திராவிட, விடியா அரசு என்றெல்லாம் போட்டு தாக்கியிருக்கலாம்.. வட போச்சே.
அட தறுதலை திருட்டுத்திராவிடிய பயலே ஆளுங்க சாவலயேன்னு வருத்தமா?
Marma Nabargal?
இப்போதெல்லாம் இது வாடிக்கையாகிவிட்டது. ஒரு கும்பல் திட்டமிட்டு செய்வதாக தெரிகிறது. அரசு மெத்தனமாக இருக்கக்கூடாது
பன்னுவ பஞ்சர் ஆக்கத்தவரை இது தொடரும்..
பொதுவாகவே கவனத்தை திசை திருப்ப இது போன்ற வேலைகளில் கிரிமினல்கள் வேலை செய்வார்கள். ஆகவே காவல்துறை எச்சரிக்கையாக இருப்பது நல்லது.