வாசகர்கள் கருத்துகள் ( 4 )
குற்றம் செய்தவர்களுக்கு அரபுநாடுகளில் உள்ளதுபோல் கடுமையான தண்டனைகள் தரவேண்டும். மனித ஒழுக்கம் குறைந்து மிருகத்தனம் அதிகமாவதால் அங்குள்ளதுபோல் தண்டனை இப்போது தேவை.
அரசு உடனே கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் ஒரு கும்பலதிட்டமிட்டு செயல் படுகிறது.
இதை தடுக்காமல் பாஜக அரசு ஏன் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறது? எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வெட்கக்கேடு .
விபிஎன் சேவை வழங்கும் நிறுவனங்கள் அனைத்தும் தங்களது நுகர்வோர்களை கோர்ட் ஆர்டர் இல்லாமல் பகிர மாட்டார்கள். சுவிட்சர்லாந்து போன்ற நாடுகள் தனிப்பட்ட தகவல்களை கவனமாக பாதுகாப்பதால் இது போன்ற சிக்கல்கள் வருகிறது. நாட்டுக்கு நாடு ஒப்பந்தம் போட்டால் சிக்கல் தீரும்.