வாசகர்கள் கருத்துகள் ( 13 )
ராகுல் மற்றும் காங்கிரஸ் பார்லிமெண்டில், வெளியேயும் நடத்தும் ஒத்துழையாமை மற்றும் எதையும் எதிர்ப்பது என்பதால் மோடி அவர்களும் இரண்டு மாநிலங்களும் பேசி ஒரு புரிதல் வரட்டும் என்கிறார்
காங்கிரஸ் மத்தியில் ஆண்டால், மேகதாது அணைகட்டப்படும்.
இரு மாநில இண்டி கூட்டணி அரசுகளும் உட்கார்ந்து பேசினால் மத்திய அரசை மேற்கொண்டு குறை, குற்றங் கூற வழியில்லாமல் போகுமே.அதனால், மாறி மாறி இரு மாநில அமைச்சர்களும் மோடிஜியை டர்ன் போட்டு சந்தித்து ஒப்புதல் கொடுங்க, கொடுக்கக் கூடாது என்று வற்புறுத்தியபடி காலந் தள்ளலாம்.
தலை என்ன சொல்றர்னா இப்படியே ரெண்டு மாநிலமும் அடிச்சுக்கோங்கோ நாங்க பார்த்துகிட்டு இருப்போம். எங்களுக்கு எப்படி மக்கள் கிட்ட காசு அடிக்கிறது அதை எப்படி கஜன்னல போய் சேர்க்கிறது அது மட்டும் தன தெரியும். நாட்டு மக்கள் நல்ல இருத்தல் என்ன நாசமாகி போனால் எனக்கு என்ன? நல்ல பிரிதமர் வாழ்க vaigam
கூட்டு களவாணிகள் இடம் இப்படி தான் பேச வேண்டும் . காங்கிரஸ் - ராகுல் காந்தி, திருமா , ஸ்டாலின் - இருக்கும் வரை காவிரி பிரச்சனை தீர்வு எட்டப்படாது
அரசு கஜானால தான போகுது.
மேட்டூர் அனை நிறைந்த பின்னர் மேகதாது அனை நிரப்ப வேண்டும் என்று ரெண்டு மாநிலமும் ஒப்பந்தம் போட்டு மத்திய அரசு ஆணை விவகாரத்தை எடுத்து கொள்ள வேண்டும்
சித்தராமையா மேல புச்சா கேசு போடுங்கோ தல .... அப்புறம் என்மேல உள்ள கேஸுங்களை வாபஸ் வாங்குங்க .....
எப்போது இது அரசியலாக்கப்பட்டதோ அதிலிருந்து தீர்வும் அரசியல்வாதிகள் மூலம் கிடைக்காது என்றாகிவிட்டது.
காவிரி நீர்க்காக விவசாய அமைப்புகள் தொடர் போராட்டம் நடத்தி, ஜெயலலிதா கடும் சட்டபோராட்டம் நடத்தி உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு பெற்று அமைக்கப்பட்ட காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையம் அளித்த தீர்க்கமான உத்தரவு இருக்கும் போது, என்ன ஒக்காந்துகிட்டு பேச்சு, படுத்துக்கிட்டு பேச்சு வேண்டிக்கிடக்கு.
இரும்பு பெண்மணி.தான்.இப்போதுஇருந்திருந்தால்.நிலைமையேவேறுதான்சார்
நதி நீர் ஆணையம் நடைமுறை, விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வந்து பிரச்சனைகளை சரி செய்ய தாங்கள் கட்சியிடம் சரக்கு இல்லை. ஜிஎஸ்டி, அந்த சீர்திருத்தம் இந்த சீர்திருத்தம் என அதற்கு மட்டும் தான் ஐடியாக்கள் உள்ளதா?
மேகதாது அணை கட்டும் பணி தமிழகம் எடுத்துக்கொள்ள வேண்டும் மற்றும் முழு உரிமையும் அதற்கே இருக்க வேண்டும். பெங்களுருக்கான தண்ணிரை காடு கொடுத்து அவர்கள் பெற்றுக்கொள்ளலாம்
மேலும் செய்திகள்
பெங்களூரு நிறுவனத்தின் ரூ.423 கோடி சொத்து முடக்கம்
1 hour(s) ago
மீன் பிடித்தலில் உலகளவில் இந்தியா இரண்டாம் இடம்
2 hour(s) ago
மீனாட்சி அம்மன் கோவிலில் டிசம்பரில் கும்பாபிஷேகம்?
4 hour(s) ago
4 ஆண்டாக சிறையில் இருக்கும் தென் ஆப்ரிக்கருக்கு ஜாமின்
4 hour(s) ago
செக்போஸ்ட் இரும்பு தடுப்பில் பைக் மோதி வாலிபர் பலி
4 hour(s) ago
வேலை வாங்கி தருவதாக மோசடி செய்தவர் சிக்கினார்
4 hour(s) ago
பெண்ணை மிரட்டி பணமோசடி செய்த ஹரியானா வாலிபர் கைது
4 hour(s) ago