வாசகர்கள் கருத்துகள் ( 60 )
நாடு விடுதலை அடைந்து இதுவரை 60 பட்ஜெட் வந்து விட்டது ஒவ்வொரு வருடமும் நாடு இனிமேல் முன்னேறி விடும் என்று சொல்லியே வருடங்கள் ஓடியதுதான் மிச்சம்
Well done ? Nirmala ji ?
பாஜக கட்சிக்கு ஓட்டு போடலையினா தமிழ்நாட்டுக்கு ஒன்னும் பண்ண மாட்டிங்க.. அப்போ அவங்க எல்லாம் எதன் மீது, என்ன சொல்லி பதவி ஏற்றார்கள் என்று யாராவது வெளக்குவீங்களா என்று கேள்வி. 60 வருஷமாக டெல்லியில் காங்கிரஸ் ஆண்ட போது எதன் மீது, என்ன சொல்லி பதவி ஏற்றார்கள் என்று விடியல் திராவிடர்கள் விளக்குவார்களா?? விடியல் திராவிடம் டெல்லியில் பதவி சுகம் அனுபவித்த போது என்றும் எப்போதும் தீராத காவேரி பிரச்னையை தீர்த்தார்களா.. விடியல் திராவிடம் டெல்லியில் பதவி வகித்த போது தமிழ் நாட்டுக்கு என்ன நிதி ஒதுக்கினார்கள்?
மருந்துக்கு கூட தமிழ்நாட்டின் பெயர் இல்லையாம்...சமூக நீதி மத சார்பின்மையாக கூட்டணி கட்சி டெல்லி இத்தாலி அன்னையிடம் சொல்லி, தமிழ் நாட்டின் பெயரை சேர்த்து காவேரி தண்ணீர் கர்நாடகாவில் இருந்து திறந்து விட சொல்லு ...
தீம்க்கா அரசு நேரடியாக லேபல் ஒட்டக்கூடிய வகையில் திட்டங்கள் இல்லை என்பதுதான் சோகம். சிலை வைக்க, பேனா வைக்க நிதி ஒதுக்காததில் அதிருப்தி. கூவத்தை பலமுறை சீரமைத்து பல்லாயிரம் கோடிகளை வீணடித்தவர்களிடம் நிதி கொடுத்தால் அது எங்கு போகும் என்பது அனைவருக்கும் தெரியும் .
பாஜக தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலில் பூஜ்யம் வாங்கியது போல் இந்த பட்ஜெட்டால் வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலிலும் தமிழக மக்கள் பூஜ்யம் தான் வழங்குவார்கள்!
ரெண்டு வருஷத்துக்கு முன்னாஇ இது நூறு வருஷத்திக்கான பட்ஜெட்னு அடிச்சு உட்டு ஜீ க்கே அல்வா குடுத்தவர்.
ராமர் செயல் ஆதானி அம்பானி என்று இருந்தவங்கள் எல்லாம் நாயுடு நிதிஷ் என்று மாறிவிட்டார்கள்
"நாடு முழுவதும் ஒரு லட்சம் மாணவர்களின் கல்விக்கடனுக்கான வட்டி ரத்து செய்யப்படும்" - இது ஒவ்வொரு நிதி ஆண்டிலுமா?
மருந்துக்கு கூட தமிழ்நாட்டின் பெயர் இல்லை. பொது மக்களிடமிருந்து வரியை கறாராக வசூலிக்கும் மத்திய அரசு BCCI இடமிருந்து வரி வசூலிப்பதாக தெரியவில்லை.