வாசகர்கள் கருத்துகள் ( 16 )
அவன் சொல்றான். இவன் வாங்குறான்.
நீ எந்த வங்கியிலட வேலை செஞ்சிருக்க மவனே
இந்த சோன் பாப்டி தலையன் இத்தாலிய குடும்பத்தின் முதன்மை கொத்தடிமை. ஆனால் இவன் கேட்பதில் நியாயம் இருக்கிறது.
அவர்களின் அதவது எஸ் பி ஐ வேலையை தாங்களே பார்த்துக்கொள்வார்கள் . உங்களை மாதிரி வேலை வெட்டி இல்லாதவர்கள் இல்ல அவர்கள் . தினமும் ஒரு வெத்து வெட்டி அறிக்கை ... இந்த கூமுட்டையிடமிருந்து
ஆர் பி ஐ இடம் முறையிடுவதும் நரேந்திர மோடியிடம் முறையிடுவதும் - இந்த விஷயத்தில் - ஒன்றுதான் .... பணமதிப்பிழப்பு அறிவிப்புச் செய்யக்கூட சுதந்திரம் இல்லாதவர்கள் அவர்கள் .....
சொக்கத்தங்க அம்மையார் வங்கிக்கு ஒரே போன் கால் மூலம் தரவைத்த (வாராக்)கடனை யெல்லாம் பாரதீய ஜனதா ஆட்சி வசூலிக்கணும் . அதிலும் குறை சொல்ல வந்துட்டீங்க.
திவால் ஆகியது இவிங்கதான் , , , யார் என்று ஒரு ஈ.டி , சிபிஐ ரைடு விட்டால் தெரியும் , ,
சுபரீம் கம்பெனியின் தலைவர் யார்
காங்கிரஸ் திருடர்கள் எப்படி மல்லையா, சோக்சி,நீரவ் மோடிக்கு தகுதி மீறிய கடன் கொடுத்தான்கள் இரட்டை வேடம்
இவன் உளறுவாயன். எதுவுமே தெரியாமல் பேசுவான்