வாசகர்கள் கருத்துகள் ( 21 )
மாநில அரசுக்கு கொடுங்க நாங்க கூறு போட்டு கூவி கூவி ஏலம் போட்டு கல்லா கட்டறோம். ஊழலின் மொத்த உருவம் மம்தா பானர்ஜி. ஆசையை பார்
ஏன் மருத்துவ சீட்டை விற்று கல்லா கட்ட முடியலையா?
கள்ளசாராயம் ?
உருப்படாத யோசனைகளை மட்டுமே இந்த லேடி சொல்லும்
நீட் தேர்வு மாநில பட்டியலுக்கு வந்தால்தான் கள்ள குடியேறிகளுக்கு சலுகை அளிக்க முடியும்
அப்பொழுது தான் கொள்ளைக்கு இன்னுமொரு வழி பிறக்கும்.
தறுதலை கூட்டணி..
ஆசிரியர் நியமன முறைகேடு ஊழல் நடந்து மாநில ஆட்சியில்தானே. ஆகவே ஆசிரியர் தேர்வு நடைமுறையை இனிமேல் மத்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும். சரியா.
எதுக்கு? ரோஹிங்கியா பயலுவளை டாக்டர் ஆக்கி, சிலோன் பாய் டாக்டர் செஞ்ச மாதிரி சிசேரியன் அறுவை யுடன் 4000 பெண்களுக்கு கருப்பை நீக்கம் -ஜிஹாத் - செய்து விட்டு தற்போது கம்பி எண்ணுகிறானே? அது போல இந்தியா முழுவதும் துவங்கி வைக்கவா? திமுக கம்மிகள் நிச்சயம் செய்வார்கள்... மாநில அரசிடம் மெடிக்கல் அட்மிஷன் தருவது டேஞ்சர்....
மத்திய அரசு நடத்திய நீட் தேர்வில் முறைகேடு என்று கூறி மம்தா ரத்து செய்ய கோரிக்கை. மாநிலம் தேர்வு நடத்தியும் முறை கேடு இருந்தால், மாவட்டம் நடத்துமா?. மாவட்ட முறைகேடு இருந்தால் உள்ளாட்சி அமைப்புகள். அதன் பின் தனியார் கல்லூரி நிர்வாகிகள் ஏலம்?. அரசியல், கட்டண கொள்ளையை நீதிமன்றம் ஒன்றும் செய்ய முடியவில்லை. அதிகாரம் மட்டும் நீதிமன்றத்தில் மலையளவு குவிந்துள்ளது. அரசியல், பொருளாதார குற்றம் விரைவில் தண்டிக்க முடியவில்லை. ஊழல் கோரிக்கைக்கு காரணம் வழக்காடு மன்றம்?
மேலும் செய்திகள்
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
1 hour(s) ago
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
1 hour(s) ago
நிரூபித்துள்ளோம்!
2 hour(s) ago
வி.மணவெளி பள்ளிக்கு கூடுதல் கட்டடம் திறப்பு
2 hour(s) ago