வாசகர்கள் கருத்துகள் ( 22 )
உனக்கு அதைவிட வேறு என்ன வேலை? பதவிமோகம் தீர்ந்தாலாவது உன் குணம் மாறுமா?
என்ன கண்ணும்மா அப்பிடிப் பெர்ரிய போராட்டம் நடத்துன? எங்க நடத்துன? சீனாக்கார மச்சான் ஊட்லயா? இல்லெ இத்தாலிக்கார அம்மத்தா ஊட்லயா? இல்லெ ஸ்டாலின் ஊட்லயா? இல்ல கேர்ள் ப்பிரண்டு மும்தாஜ் பானர்ஜி ஊட்லயா? இல்லெ கேஜ்ரிவாலு ஊட்லயா? போராட்டம் பண்ணிச் செயிலுக்குப் போனியா பப்ப்பு?
மூன்றாவது முறை பிரதமரானவுடன் மோதி அரசியல் ஊழல் வாதிகள் வழக்குகளை விசாரிக்க உள்துறை அமைச்சகத்தின் கீழ் ஒரு தனி விபாகம் உருவாக்கியுள்ளார். எல்லா அரசியல் வாதிகள் மீதுள்ள வழக்க்குகளை ஒரு வருடத்திற்குள் நடத்தி தண்டனை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இன்னும் ஆறு மாதத்திற்குள் பப்பு + அம்மா, சிதம்பரம்+கார்த்திக், கேஜரிவால் + ஆம் ஆத்மி தலைவர்கள் எல்லோரும் திஹார் யாத்திரை செல்வது உறுதி
ஓட்டுப்பதிவு முடிந்தவுடன் வெளிநாட்டு பயணம் முடி ஆயிருச்சாமே? கிளைமாக்ஸ் கத்தல்கள்
தமிழ்நாட்டில் குறிப்பிட்ட ஜாதி பெயரை சொல்லி இவனுங்க எல்லாம் ஒரு திருடனுங்க அப்படின்னு நீங்க பப்ளிக்கா மேடையில பேசினா அப்படி பேசினவருக்கு என்ன நிலைமையாகும்? கோர்ட்டுக்கு போன இரண்டு விரல் தண்டனை கிடைக்காமல் போயிடுமா? தண்டனை இல்லாம வெளியில சுத்திக்கிட்டு இருந்தா போட்டு தள்ள மாட்டாங்களா? இந்த ராகுல் காந்தி அதைத்தானே செய்தாப்படி? முதல்வர் குடும்பத்தை இதே மாதிரி ஒரு வார்த்தை பப்ளிக்கா மேடையில் சொன்னா என்ன ஆகும்? செய்த தவறை மறைத்து விட்டு யோக்கியர் போல பேசக்கூடாது....
ஜூன் 4 க்கு பிறகு நீ அயல்நாட்டு வாசி இன்னும் 5 வருடம் கழித்துதான் திரும்பி பார்க்க முடியும் அப்போது வயோதிகனாகி விடுவாய்.
அவ்வளவு வொர்த் இல்ல
நீ கொஞ்ச நஞ்சமா பேசி இருக்க?? இன்னும் நெறைய இருக்கு ராகுல்.. வெயிட் அண்ட் C..
இப்படித்தான் எல்லா கொள்ளைக்காரர்களும், கொள்ளைக்காரர்களும் அரசியல் செய்து தப்பித்துக்கொள்ளலாம் என்று கனவு காண்கின்றனர்.
பொய் சொல்வது இந்த 50 வயது வாலிபனுக்கு வாடிக்கை. இவன் சிறை சென்றது அவதூறு வழக்கில், ஊழல் வழக்கில் ஜாமினில் சுற்றுகிறான். மக்களுக்கு ஒன்றும் தெரியாது என்று வாய் திறந்தாள் பொய்யாக சொல்கிறான். இதற்கும் கை தட்டும் காங்கிரசுக்காரர்களை பார்த்தால் சிரிப்பு வருகிறது.
இதே போல் தான் "உத்தம புத்திரன்," ஃபோர்ஜெரிவால் ஒரு ஆங்கில நியூஸ் டிவி க்கு கொடுத்த பேட்டியில் புளுகு மூட்டையை அவிழ்த்து விட்டார். நாட்டை காப்பதற்காக சிறை சென்றதாக சொல்கிறார். தன்னை பகத் சிங், காந்தி, நேரு போன்ற தலைவர்களுடன் ஒப்பிட்டு பேசுகிறார். நெறியாளர் வெட்கம் இல்லாமல் கேட்டுக் கொண்டு இருக்கிறார். நெறியாளர் யார் என்றால் தன்னை சிறந்த நடுநிலை பத்திரிகையாளர் என்று சொல்லிக் கொள்ளும் ராஜ்தீப் சர்தேசாய் இந்தியா டுடே.
மேலும் செய்திகள்
மேற்குவங்கத்தில் சோகம்: பாலம் இடிந்து விழுந்ததில் 6 பேர் பரிதாப பலி
2 hour(s) ago | 1
கர்நாடகாவுடன் மோதும் ஆந்திரா: சந்திரபாபு மகன் அதிரடி!
5 hour(s) ago | 11
திருப்பதியில் கனமழை: நிலச்சரிவு அபாயம்
8 hour(s) ago
சனீஸ்வரர் கோவிலில் மகா சண்டி ஹோமம்
9 hour(s) ago