வாசகர்கள் கருத்துகள் ( 28 )
என்னவோ நான் விவசாயி என்று மார்தட்டினால் எல்லாரும் பயந்து விடுவார்கள் என்று ஒரு எண்ணம் இவர்களிடம் நிலவுகிறது. அதே சமயம், இவர்களே, "பாவம், ஏழை விவசாயிகள்" என்றும் மூக்கை சிந்துவார்கள். இவன் விவசாயி என்றால் ஜம்மு காஷ்மீரில் என்ன விவசாயம் செய்துகொண்டிருந்தான்?
ஒ, நீங்கள் காலிஸ்தானி விவசாயின் மகனா ? இப்போ எல்லாம் புரிஞ்சிபோச்சி
வண்டியேற்றி படுகொலை செய்தர்கள் இன்றுவரை எந்த வழக்கும் இல்லை. சுதந்திரமாக இருக்கிறாங்க.
விவசாயத்திற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? போராட்டம் செய்துவரும் விவசாயிகளை மேலும் தூண்டிவிடுகிறாராம்!
இந்த விவசாயிகள் போராட்டம் இவரின் பங்குடன்தான் நடக்கிறதா ? நான் ஒரு விவசாயி . என்னுடன் விவசாயிகள் இருக்கிறார்கள் என்றால் அதுவும் இப்போது டெல்லியில் போராட்டம் நடக்கும் சமயத்தில் சொல்லி எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்கிறார்.
மின் திட்டத்தில் 300 கோடி ஊழல் குற்றச்சாட்டு. விசாரணை அமைப்புகள் முன்னாள் கவர்னர் என்று பாராமல், சோதனை. நல்லது. ஊழல் இல்லை என்று சொல்லாமல் விவசாயி மகன் என்கிறார்? கவர்னர், முதல்வர், அமைச்சர், உயர் அதிகாரிகள் மீது விசாரணை அமைப்புகள் நடவடிக்கை அரசியல் கோணத்தில் விமர்சனம் வந்தாலும் துணிந்து நடவடிக்கை. மிக புனிதமான நீதிமன்றம், வழக்கறிஞர்கள், நீதிமன்ற பணியாளர்கள் பல விதங்களில் வடி கட்டி தேர்வு செய்வது, விசாரணை அமைப்புகள் விலகி இருக்க செய்து விடுகின்றன.
மின்னுவதெல்லாம் பொன்னல்ல என்பார்கள் அதுபோல் கைதுகள் எல்லாம் கைதும் அல்ல , ரைடு நடக்கும் டமெல்லாம் ரைடும் அல்ல . புரிந்துகொண்டால் எதுவுமே உண்மையும் அல்ல, வந்தே மாதரம்
இவரு பெல்டாகாரன் மாதிரி தெரிகிறது.
என்னது விவசாயியா? இப்படித்தான் இங்கேயும் ஏகப்பட்ட திருட்டு பயல்கள் தமிழன் என்கிற போர்வையில் ஒழிந்துக்கொண்டு திரியிறானுவ.....
பிரதமரை ஒன்றிய அரசைக் குறை கூறினால் இப்படித்தான்
மேலும் செய்திகள்
கர்நாடகாவுடன் மோதும் ஆந்திரா: சந்திரபாபு மகன் அதிரடி!
3 hour(s) ago | 9
திருப்பதியில் கனமழை: நிலச்சரிவு அபாயம்
6 hour(s) ago
சனீஸ்வரர் கோவிலில் மகா சண்டி ஹோமம்
7 hour(s) ago
பெண் தற்கொலை
7 hour(s) ago