வாசகர்கள் கருத்துகள் ( 10 )
படித்து படம் நடைதியே ஒன்னும் புரிய வில்லை இதில் புத்தகத்தை வைத்து பரீச்சையாம் விலக்கிடும் இந்த நாடு
என் பள்ளிக்கூட நாட்களில் நண்பர் ஒருவருக்கு தமிழ் ஆசிரியர் புத்தகம் கொடுத்து விஞ்சான கேள்விகளுக்கு பதில் எழுத சொன்னார்.நண்பரின் பதில் " கேள்விகளுக்கு விடை எங்கே இருக்கிறது என்று காண்பிக்க கூடாதா ". தமிழ் ஆசிரியர் திரு திரு என்று முழித்தார்.
புத்தகங்களை பார்த்து தேர்வெழுத வேண்டாம் புத்தகத்தில் கேள்விக்குறிய அந்த பகுதியை மட்டும் கத்தரிக்கோலால் வெட்டி வினாத்தாளில் ஓட்டிவிடலாம் எப்படி நமபி யோஜனை இன்னும் எளிதாகிவிடும் பேனா பென்சில் தேவையில்லை புத்தகத்தில் இல்லாத பகுதிகளிலிருந்து கேள்விகேட்கப்பட்டால் அது பாடத்திட்டத்திற்கு அப்பாற்பட்டது என்று கூறி மாணவர்களுக்கு போனஸ் மார்க் கொடுக்கலாம்
காப்பி அடிக்கவேணும் என்றாலும், விடை எங்கே இருக்கிறது என்று தெரியவேண்டும்.படித்திருந்தால்தானே தெரியும்.கண்டிப்பாக தமிழ் நாட்டில் இதுவும் முடியாது.
this may not be for final public exam.only for school level exam .such a system exits in US but not at school level .Only at PG level.
அய் ஐயோ வேண்டாம் தயவு செஞ்சி இந்த தப்பை பன்னீராதீங்க ஏற்கெனெவே படிக்க மாட்டேங்குறாங்க டிக்ரீ படுச்சவனுக்கே ஒரு மண்ணும் தெரிய மாட்டேங்குது ..வேணும்னா பட்ட படிப்புல வெச்சி பரிசோதனை பண்ணி பாருங்க ....குழந்தைகளோட விளையாடாதீங்க ... சார், மொபைல் வர்றதுக்கு முன்னாடி நெறய வாயாலேயே கணக்கு போட்டாங்க , ஞாபக சக்தி மிகுந்து இருந்துது இன்னிக்கி எல்லாமே மொபைல் ல பாத்தா தான் நினைவுக்கே வருது பொண்டாட்டி பெயர் கூட
//...முட்டாள்தனமான திட்டம் ...// மனப்பாடம் செஞ்சு அப்படியே ஒப்பிப்பது என்ன மாதிரி திட்டம்?. திறன் ஆய்வு, பகுத்தறிவு (இங்கேயுமா?) சிக்கலான கேள்விகள் கொடுத்து பதில் கேப்பாங்க. புத்தகம் கொடுத்து எழுத சொன்னாலும், பக்கங்களை புரட்டி பதில் தேட நேரம் ஆகும். திறன் ஆய்வு, பகுத்தறிவு என்பது என்னவென்று படியுங்க.
மனப்பாடம் செய்து படிப்பது திராவிட மாடல் சமசீர் கல்வி புரிந்து படிப்பது சி பி ஸ் ஈ கல்வி , அதில் ஏன் புக் பார்த்து எழுத வேண்டும் .....
ஞாபக சக்தி இறைவன் கொடுத்த வரமா அல்லது பயிற்சியா என்பது அறிவியல் பூர்வமாக விடை காணவேண்டும். பிறந்து சில மாதங்கள் ஆன குழந்தைகள் பல அதிசயங்கள் செய்கின்றனர். பூர்வ ஜென்ம நினைவுகள் என்றும் கூறுவா. அப்படி என்றால் எல்லா பிறப்பிற்கும் ஏற்படவேண்டும். படிக்கும் பொருளை அறிந்து படித்தால் மனப்பாடம் தேவையில்லை. புத்தகத்தை பார்த்து எழுதுதல் நல்ல முயற்சி.
முட்டாள்தனமான திட்டம் .....
மேலும் செய்திகள்
எதிரிகளுக்கு ஆதரவு தரும் காங்: பாஜ குற்றச்சாட்டு
1 hour(s) ago | 2
5 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிய விபத்து; குஜராத்தில் 4 பேர் பலி!
2 hour(s) ago | 1
அரட்டை செயலியில் ஆடியோ, வீடியோ அழைப்பு வசதி பிரமாதம்!
7 hour(s) ago | 7