வாசகர்கள் கருத்துகள் ( 5 )
பெண்களும் இப்போதெல்லாம் தீவிரவாதிகள் ஆகிவிட்டார்கள். குடும்பம் என்று வந்தபிறகு பெண்களுக்கு பண சுதந்திரம் வந்துவிட்டால் இதுபோன்று பேராபத்து நடக்கிறது . கணவனை கொன்றுவிட்டு வேறு ஒருவருடன் போய்விடுகிறார்கள் . குழந்தைகள் இருந்து அவர்களுக்கு இடையூறாக இருந்தால் கொன்றுவிடுகிறார்கள் . இப்போதைய உணவுமுறையும் இதற்கு காரணம்தான் .
ராவணன் சகோதரி எவ்வளவோ மேல். பூலான் தேவி எவ்வளவோ மேல்.
பெண்கள் மீது வழக்கு பதிய கூடாது , கணவன் மீது அல்லது கணவனின் தம்பி அப்பா மீது நடவடிக்கை எடுங்கள் - இந்திய மகளிர் சங்கம்
பெற்றமகனை கொன்ற கொடூர தாய் ... தாய்மை பெண்மை ன்னு எவனாவது பேசுங்க
எவளோ ஒருத்தி செஞ்சதுக்கு ஒட்டுமொத்த தாய்மார்களையும் கொச்சை படுத்த வேண்டாம் ....
மேலும் செய்திகள்
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
1 hour(s) ago
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
2 hour(s) ago
நிரூபித்துள்ளோம்!
2 hour(s) ago
வி.மணவெளி பள்ளிக்கு கூடுதல் கட்டடம் திறப்பு
3 hour(s) ago