வாசகர்கள் கருத்துகள் ( 10 )
ஸ்டாலினின் கூட்டாளி குடும்பம். வேற மாதிரி எதிர்பார்ப்பது சரியல்ல.
மாநிலத்திற்கு அவரு ஆயோக்க கும்பல் உள்ளனர்!!
தண்டனையில் இருந்து மருத்துவமணைக்கும் சிறைக்கும் என்று சாகசம் புரிய லாலுவால் மட்டுமே முடியும். செபவால் அப்படி ஏன் செய்ய முடியவில்லை என்பது ஆச்சரியம்.
விரைவில் தேஜஸ்வி செந்தில் பாலாஜி மற்றும் கெஜ்ரிவால் இருக்கும் இடத்திற்கு சென்று நிரந்தரமாக வாழ்வார்.
பல மாநிலங்களில் பல அரசியல் குடும்பங்கள் நம்மை சூறையாடி, இந்தியாவை அழித்தன. பீகாரில் லாலு & குடும்பம், டெல்லியில் பப்பு & குடும்பம், உ.பி.யில் முலாயம் & குடும்பம், தமிழகத்தில் சிதம்பரம் & குடும்பம் கருணாநிதி & குடும்பத்தினர் விரைவு நீதிமன்றங்கள் மூலம் சிறைக்கு அனுப்பப்பட வேண்டும்.
இங்க மட்டும் என்ன வாழுது? . லஞ்சமாக பினாமிகள் பெயரில் சொத்துக்களைப் பிடுங்கி ரெஜிஸ்டர் செய்து விடுகிறார்கள்.அல்லது கிறுக்கல் ஓவியத்தை(?) வரைந்து பல கோடி களுக்கு தலையில் கட்டி விடுகிறார்கள்.
வேஸ்ட் ஆப் டைம்
வழக்கமாக சொல்லும் பாஜக பழிவாங்கும் அரசியல்னு சொல்லிடுங்க? லாலு?
பதினைந்து வருடங்களுக்கு முன்பு சாட்டப்பட்ட குற்றம். இன்றுவரை இந்த வழக்கு முடிவுக்கு வரவில்லை. இனியும் இந்த வழக்கு ஒரு முடிவுக்கு வரும் என்று நாம் எதிர்பார்த்தால் நாம் முட்டாள். நீதிமன்றங்கள் சரியாக பணிபுரியவில்லை என்றால் யார் நீதிமன்றங்களின் மீது நடவடிக்கை எடுக்கமுடியும்? மக்கள் ஆட்சியில் மக்களுக்கு அந்த உரிமை இருக்கிறதா?
இனம் இனத்தோடு சேரும். இருநூறு உ.பிஸ் எல்லாம் கதற வேண்டும்.
மேலும் செய்திகள்
2025ல் அதிக எண்ணிக்கையில் இந்தியர்களை நாடு கடத்திய சவுதி அரேபியா!
6 hour(s) ago | 17
சுனாமி நினைவு தினம் எல்.ஜே.கே., அஞ்சலி
9 hour(s) ago
சுனாமி நினைவு தினம்
9 hour(s) ago
சாரதாம்பாள் கோவிலில் உபன்யாசம் துவக்கம்
9 hour(s) ago
துாய்மை பணியாளர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கல்
9 hour(s) ago
அரியாங்குப்பம் தொகுதியில் பொங்கல் தொகுப்பு வழங்கல்
9 hour(s) ago
நல்லாட்சி வாரத்தையொட்டி கையெழுத்து இயக்கம்
9 hour(s) ago