வாசகர்கள் கருத்துகள் ( 57 )
கேட்கிறவன் கேனை என்றால், என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். ஆமாம் அது ஏன் எல்லோர் முகங்களிலும் அந்த கலவரம், பயம்? total washout தான்
உதவாக்கரை உட்கார்ந்திருப்பதை பார்த்தால் இந்த இருவரும் இரு பக்கங்களில் அவரை நெருக்கி உட்காரவைத்து அர்ச்சனை செய்வதுபோலல்லவா இருக்கிறது - எப்படி இருந்த உதவும்தாக்கரை இப்போது எப்படி உதவாதாகரையாக ஆகிவிட்டார் பாவம் பாவம் பாவம் எல்லாமே அரசிய சாயம்
வரும் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ராகுல் பிரதமராக வர வேண்டுமென இறைவனை வேண்டுகிறேன் ..
யாரு விடியல் தலைவரா.... ஒரு மாநில கட்சி... ஒரே ஒரு லாட்டரி அதிபரிடம் இருந்து மட்டும்.... 500 கோடி நம்ம கட்சி வாங்கி இருப்பதாக கேள்வி... நாம அதை பற்றி பேசலாமா ????
இதைத்தான் வாயில வடைசுடுறதுன்னு சொல்லுவாங்கா. ராகுல் மனதிற்குள்: இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே ரணகளம் ஆக்கிடுவாங்க
இதில் எந்த ஒரு ...வது சுய உழைப்பில் முன்னேறியது என சொல்லுங்கள் பாப்போம்?
இந்த கூட்டத்தில் ஒரு வட நாட்டு தலைவரும், சனாதனத்தை ஒழிப்பேன் என்று உதயநிதி சொன்னது பற்றியும், ஹிந்தி வேண்டாம் போடா என்று சொன்னதை பற்றியும், இந்து மதத்தையம் இந்து கடவுள்களையும் அவமதிப்பதையே வேலையாக கொண்ட ஆ ராசாவின் பேச்சுகளைப்பற்றியும் ஸ்டாலின் அவர்களிடம் கேள்வி எழுப்பவில்லையே.
நம்ம முதலை அமைச்சர் துண்டுச்சீட்டைப் பார்த்து பேசும் பொழுது சிப்பு சிப்பா வருகிறது.இது நமக்கு வந்த சோதனை. வெளியில் சொல்ல வெட்கமாக உள்ளது. இப்படி ஒரு முதலை அமைச்சர்.
அலிபாபாவும் நாற்பது........
தலைவரே மைண்டு வாய்சுன்னு நினைத்து சத்தமா நம்மை பற்றியும் போட்டுக்கொடுக்காதீர்கள்.
மேலும் செய்திகள்
ஏமாற்றுகிறார் யூனுஸ் வறுத்தெடுக்கிறார் மாஜி பிரதமர்
2 hour(s) ago
75 சதவீத இந்திய மாணவர்களின் கனடா விசா விண்ணப்பம் ரத்து
2 hour(s) ago
மஹாராஷ்டிராவில் நகராட்சிகளுக்கு டிச., 2ல் தேர்தல்
2 hour(s) ago
ஜாமின் உத்தரவு ரத்து
3 hour(s) ago
பள்ளிகளில் கூடுதல் எச்சரிக்கை
3 hour(s) ago
இன்று இனிதாக ... (05.11.2025) புதுடில்லி
3 hour(s) ago