வாசகர்கள் கருத்துகள் ( 13 )
மாநில குடும்ப கட்சிகள் "ஜனநாயகம்" என்கிற பெயரில் நடத்தும் குறுநில மன்னர்களின் ஆட்சியை மீண்டும் அரங்கேற்ற நினைக்கிறார்களா? இதற்காகவா அந்நியரிடம் இருந்து சுதந்திரம் பெற பல லட்சம் மக்கள் தன் உடல் பொருள் ஆவி என்று அனைத்தையும் தியாகம் செய்தனர் ? இதற்காகவா ஐநூறுக்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை ஒன்றிணைத்து வல்லப் பாய் படேல் ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்கினார் ? மாநில கட்சிகளின் இழுத்த இழுப்புக்கு வருவதா மத்திய அரசு ?
இவனைப்போன்ற கோமாளிகள் ஆட்சி நடத்தினால் விளங்கிடும். ஏற்கனவே தீவிரவாதத்தின் மூலம் அடிபட்டு அதிலிருந்து விடுபட்டு அமைதியான வழியில் வாழ்ந்து வரும் அம்மாநில மக்கள் தற்போது ஏறக்குறைய தமிழ்நாட்டு மக்களை போல தங்கள் தலையில் தாங்களே மண்ணை வாரி போட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
ஜனாதிபதியின் மிக சரியான முடிவு. மாநில அளவில் முதல்வர் குழு பொதுநல கொள்கை முடிவு எடுக்க முடியும். அதிகம் சுயநல கொள்கை. தற்போது மரபு, சட்டம் இல்லாமல் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வருகின்றனர். ஆம் ஆத்மி, திமுக போன்ற கட்சிகள் தங்களை சர்வதேச அளவில் அதிகாரம் பெற்றவர்கள் போல் மசோதா தாக்கல் செய்து குழப்பம் ஏற்படுத்தி வருகின்றனர். இந்த உத்தரவு நிரந்தரம். அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்த வேண்டும். தலைமை செயலாளருக்கு மாநில கவர்னர், முதல்வர் அதிகாரம் தெரியாமல், இயந்திரம், பொம்மை போல் கைநாட்டு போட்டு செயல்பட்டு வருகின்றனர்.
மாநிலத்தில்( முதல்வர் இல்லாமல்) ஜனாதிபதி ஆட்சி நடக்கும் போது யார் வேந்தராக இருப்பார்?.
ஜனாதிபதி ஆட்சி என்றாலும் ஆளுநர் இருப்பாரே.ஜனாதிபதி ஆட்சி ஆளுநர் ஆட்சி என்றும் அழைக்கப்படுகிறது. இந்திரா காலத்தில் திமுக ஆட்சி கலைக்கப்பட்டு குடியரசு தலைவர் ஆட்சி நடந்தபோது கே.கே.ஷா என்பவர் ஆளுநராக இருந்தார். அவர் பின்னால் துறை செயலர்கள் அமைச்சர்களாக செயல்படுவர்.
பழங்குடி மக்களை இழிவுபடுத்தும் விதமாக ஸ்டாலின் கருத்து சொல்லி விடுவாரா? உடனே இது ஒன்றிய அரசின் ஆணவம் என்று பிதற்றி ஒரு அறிக்கை வெளியிட்டு......
ஆப்பா...
40 தும் அவரது 4.8% மின்கட்டண உயர்வு உங்களுக்கு.
தி. மு. காவின் உடன் பிறப்புகளும் தலைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம்
பொது அறிவை வளர்த்து கொண்டிருக்கிறோம்.
நம்ம முதல்வர் சுடாலின்க்கு மட்டுமாவது விதி விலக்கு கொடுப்பார்களா? நீட் விலக்கு தமிழ்நாட்டுக்கு மட்டும் விரும்புவது போல ...
போனா போகட்டும் என்று தர இது வடை, பஜ்ஜி, சுண்டலா?
மிகவும் சரி. இவர்கள் விரும்பியபடி கல்வி திட்டங்களை மாற்றிக்கொள்ள இப்படிப்பட்ட கீழ் தரமாக நடந்து கொள்கிறார்கள். முதல் குடிமகள் ஜனாதிபதி செய்தது மிகவும் சரி.
மேலும் செய்திகள்
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
3 hour(s) ago | 1
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
3 hour(s) ago
நிரூபித்துள்ளோம்!
4 hour(s) ago