வாசகர்கள் கருத்துகள் ( 20 )
வங்கி கிளைகள் முன்பு இருந்தது விட தற்போது அதிகரித்து காணப்படுகிறது. சிறிய அளவிலான கிளைகள் இன்னும் அதிகமாக கிராமங்களை மையப்படுத்தி தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் திறக்க வேண்டும். இதில் மினிமம் எம்பாளியீஸ் என்ற அளவில் திறந்தால் அதிக பயனுடையதாக இருக்கும். கந்து வட்டி காரர்கள் எண்ணிக்கை குறைக்கலாம். இப்படி செய்வதன் மூலம் வங்கி வேலைவாய்ப்பு அதிகரிக்கலாம்.
கவர்னர் மற்றும் நிதி அமைச்சர் பணியையும் அவுட் சோர்சிங் பண்ணலாமே. உங்களால் முதலில் என்ன நன்மை. எல்லாமே குளோனிங் babies.
இன்ஜினியரிங் GRADUATE அதிகமாக சேர்க்கப்படுகிறார்கள் வேலையின்மை காரணமாக,
இது உண்மை.. தமிழ்நாட்டின் மொத்த வேலை வாய்ப்பு பறித்து மத்திய அரசு.. ???
இனி ராணுவம் கூட ரோபோட் நாய்கள் வந்து விட்டது. எல்லைஈல் இனி பனி மழை குளிர் அனைத்தும் தாங்கி பாதுகாப்பு வேலை செய்யும் காலம் வந்துவிட்டது. அதனுடன் இருக்கும் கேமரா மூலம் நாம் எல்லை கண்கானிக்கும் நிலை வர போகிறது.
குமாஸ்தா வேலையை தற்பொழுது சிங்கள் விண்டோ ஆபரேட்டர் என்று மாற்றி விட்டார்கள் .செய்வது என்னோவோ குமாஸ்தா வேலை தான்
////டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சியால், வங்கிகளில், கிளர்க் உள்ளிட்ட நடுத்தர பணிகளுக்கான தேவை, விரைவில் இல்லாமல் போகலாம் -/// இதை சொல்றதுக்கு நீ ஒரு ஐஏஎஸ் ஆபிசர்... அதுலேயும் தமிழ்நாட்லந்து போய்... இந்திய இளைஞர்களின் வாழ்க்கையில் ஒரு லோடு மண்ணை அள்ளி கொட்டுறியே... உனக்கு என்னய்யா... நீ கோடிக்கணக்குல சம்பாரிச்சி. உன்னோட வாரிசுகளையெல்லாம் செட்டில் ஆக்கிட்டு.. இன்றைய இளைஞர்களை நடுத்தெருவில் பிச்சை எடுக்க வைக்குற... உன்னோட தகவல் தொழில்நுட்பத்துல தர்ப்ப புல்ல போட்டு கொளுத்த....இப்படியே இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறித்து... அவனுங்கள பிச்சை எடுக்கவிட்டுவிட்டு.... ஒரு ஆண்டில் ஒரு கோடி வேலைவாய்ப்புன்னு புளுகுகுங்க..
ஏற்கனவே வங்கியில் சேவை அருமையாக உள்ளது இங்கு எங்கள் ஊரில் இருக்கும் பணியாளரே ஒவ்வொரு இருக்கைக்கும் சென்று சென்று வருகிறார் .
ஏற்கனவே வங்கியில் சேவை அருமையாக உள்ளது. இங்கு எங்கள் ஊரில் இருக்கும் பணியாளரே ஒவ்வொரு இருக்கைக்கும் சென்று சென்று வருகிறார்
ரொம்ப ரொம்ப லேட் பிக் அப். தனியார் நிறுவனங்களில், இது போன்ற பதவிகள் வழக்கொழிந்து, தலைமுறை ஆகிவிட்டது. அது இருக்கட்டும். அரசு துறை / பொது துறை நிறுவனங்களின் நஷ்டத்திற்கு, இந்த தேவையற்ற பதவிகளின் செலவினங்களும் முக்கிய காரணம். தனியாரிடம் கொடுத்து பாருங்கள், இருக்கை தேய்ப்பவர்களை எப்படி வீட்டுக்கு அனுப்பி, வேலை முறையை மாற்றி, தேவையற்ற பதவிகளை ஒழித்து, துறைகளை ஒருங்கிணைக்கின்றனர் என்று பாருங்கள். இதனால், அரசுக்கு கோடானு கோடி செலவினங்கள் மிச்சமாகும். இதை நாட்டின் வளர்ச்சிக்கு, அடுத்தகட்ட வளர்ச்சி மற்றும் தலைமுறை மாற்றத்துக்கு செலவழித்தால், இந்தியா அடுத்த ஐந்துஆண்டுகளில் மேலும் வளர்ச்சி பெரும். விழலுக்கு நீர் இறைப்பது வீண் செலவு. இது ஒவ்வொரு தனியார் துறை தனிமனிதரின், ரத்தம் மற்றும் வியர்வையை பிழிந்து பெறும் வரியை, அரசு துறைகளுக்கு வாரி வாரி அனாவசியமாக இறைப்பது முற்றிலும் தவறு. இதற்காக ஒரு பொதுநல வழக்கு பாய்வதில் தவறே இல்லை. விரைவில் நடக்கலாம்.
நீங்கள் சொல்லுவது ஒரு பகல் கனவு. இதற்க்கு யாரும் ஒத்துக்கொள்ளமாட்டார்கள். அவர்களுக்கு இதை வைத்துதான் பிழைபே நடக்கிறது. பிறகு ஜாதிவாரி வேலை வழங்க வேண்டும். இங்கு வேலை வாய்ப்பே ரிசர்வேஷன் அடிப்படயில் தான் நடக்கிறது. இன்னும் கொஞ்சநாளில் இவர்களே அமெரிக்காவிலும் ஜாதிவாரி அடிப்படயில் வேலை வழங்கவேண்டும் என்று ஒரு தீர்மானம் போட்டு அவர்களுக்கு அனுப்பினாலும் ஆச்சர்யபடுவதற்கில்லை.
அருமை வாழ்த்துக்கள் ஐயா.. ????
முற்றிலும் உண்மை.அது விரைவில் நடக்க வேண்டும்
மேலும் செய்திகள்
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
9 minutes ago
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
11 minutes ago
நிரூபித்துள்ளோம்!
33 minutes ago
வி.மணவெளி பள்ளிக்கு கூடுதல் கட்டடம் திறப்பு
1 hour(s) ago
வாலிபர்கள் மீது தாக்குதல் 3 பேர் மீது வழக்கு பதிவு
1 hour(s) ago