வாசகர்கள் கருத்துகள் ( 9 )
ஓடாத பல ஆயிரம் கடிகாரம் பரிசுகளை மக்களுக்கு எப்படி கொடுத்து வோட்டு வாங்குவது?
குறைந்த எம்எல்ஏ க்களை வைத்துக்கொண்டே ஷிண்டே அதிக எம்எல்ஏ க்களை வைத்திருக்கும் பிஜெபி யை மேலாண்மை செய்ய முயன்றார். அவரைத் தட்டி வைக்க (அரை மனதுடன்) அஜித் பவாரை கூட்டணியிலும் சேர்த்தது பிஜெபி. நாட்டின் பொருளாதார இதயமான மாநிலத்தில் காங்கிரஸ் போன்ற போலி சிறுபான்மைவாத நகர நக்சல் ஆட்சிக்கு வரக்கூடாது என்ற எண்ணத்தில் செய்யப் பட்டது. அஜித் ஊழல்வாதியில்லை என பாரதீய ஜனதா கூறவே இல்லை. ஆனால் பயங்கரவாத கூட்டத்தில் அவரில்லை. எப்படியும் பாரதீய ஜனதா அங்கு முழு மெஜாரிட்டி பெற்றால்தான் நல்லாட்சி வழங்க முடியும். கொள்கை சமரச கூட்டணி அரசியல் நீண்டகால அளவில் கேட்டில் முடியும் .
அஜித்பவாரை கூட்டணியில் சேர்த்ததே தவறு.அதனால்தான் பாராளுமன்ற தேர்தலில் எதிர்பார்த்த வெற்றிகிடைக்கவில்லை. இதில் சட்டமன்ற தேர்தலிலாவது அவரை ஒதுக்கிவைக்கவேண்டும்.ஆனால் பாஜ தேசியத்தலைமை செய்யாது.
இவரை ஊழல்வாதின்னு சொல்லாத பிஜேபி தலைவர்கள் கிடையாது. அமித்ஷா, நட்டா, மோடி எல்லோரும் இவரை வெச்சி தேசியவாத காங்கிரெஸ்ஸை ஊழல்கட்சினு சொன்னாங்க. இப்போ என்ன ஆச்சு ? பிஜேபி கூட அணி சேர்ந்தவுடன் இவரும் அப்பழுக்கற்ற தேசபக்தர் ஆகிவிட்டாரோ ???
டேய் உங்க விடியல் மடியல் கூட செ பா பற்றி செல்லாததா? அப்றம் அவரை பவர்ஃபுல் மந்திரி ஆகியது..ஓசி குவார்ட்டர் போதை இன்னும் தெளிய வில்லையா
தள்ளாத வயதில் ஏனைய்யா இந்த தள்ளு முள்ளுக்கு போகணும். நிம்மதியாக காலை நடை பயணம் ஜாக்கிரதை. வீட்டு உள்ளெ நடை பயணம் செய்வது உத்தமம்
கடிகாரம் போனால் என்ன ஆட்ட மணி கேளுங்கள்.
அறிந்து கொள்ள முடியாத பிரபஞ்ச சூஷ்மத்தில் சிக்கியுள்ளார்
சரத் கடிகாரத்தின் முள் உடைந்து விட்டதால் நேரம் சரியில்லை. அவர் கட்சிக்கும் காங்கிரசுக்கும் கொள்கையளவில் என்ன வேறுபாடு? எதற்காக தனி கட்டுமரம் ஓட்டுகிறார்?