வாசகர்கள் கருத்துகள் ( 26 )
What Central govt doing? Why never take any action against D M K govt?
நிச்சயமாக ஜெயிக்க வாய்ப்பே இல்லை என்று தெரிந்தாலும்,இல்லை நாங்கள் இந்தத் தேர்தலில் தோற்று விடுவோம் என்று இதுவரை எந்த அரசியல் கட்சித் தலைவராவது சொல்லி உண்மையை ஒப்புக் கொண்டு இருக்கிறாரா? ராமதாஸ்,பிரேமலதா கூட இப்படித்தான் பேசுகின்றனர்.இதெல்லாம் ஒரு சம்பிரதாயமான பேச்சு, சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டாம்!
வாய்ப்பேயில்லை அமித் ஜீ அவர்களே... ஏனென்றால் தமிழகத்தில் மக்களிடையே திரிஷாவுக்கு இருக்கும் மதிப்பு புகழ் கூட அமித்ஷாவுக்கு கிடையாது என்பதே உண்மை... நீங்கள் என்ன தான் உச்சஸ்தாதியில் கூவிக் கொண்டேயிருந்தாலும் தமிழகத்தில் நிலைமை வேறு... நீங்கள் அமைத்திருப்பதாக எண்ணிக் கொண்டிருக்கும் கூட்டணி கூட உங்களுக்கு உறுதியில்லை. நினைவில் கொள்ளுங்கள்... ஏனெனில் எப்போது வேண்டுமானாலும் எடப்பாடி தமிழகத்தில் அதிமுக தலைமையிலான தனித்து தான் ஆட்சியே ஒழிய கூட்டணி ஆட்சி கிடையாது என்று அறிவித்து உங்களுக்கு நோஸ்கட் செய்து விட முடியும்... நடந்தாலும் நடக்கலாம்... நீங்கள் இந்தியாவிற்கு வேண்டுமானால் அதிகாரமிக்க உள்துறை அமைச்சராக இருக்கலாம்... ஆனால் உங்கள் பப்பு தமிழகத்தில் வேகாது... உஷாராக இருங்கள்... இல்லையெனில் தற்போது இருக்கும் ஓட்டை உடைசல் கூட்டணி கூட உங்களை விட்டு சிதறிப் போகும்...
oviya vijay இப்போதுதான் சரியான கருத்தை பதிவு செய்திருக்கிறார். வட மாநில அரசியல் வேறு தென் மாநிலங்கள் வேறு. அதிலும் தமிழ் நாட்டு மக்கள் நடிக நடிகர்களை பார்த்து ஈஈஈஈ... என்று இளிப்பவர்கள். உதாரணங்கள் பல. எம்ஜிஆர், ஜெயலலிதா, ரஜினி வந்திருந்தால் அவரும், தற்போது விஜய். எங்கள் ...ஷா பிறகுதான் அமித்ஷா. கேட்பார் பேச்சை கேட்டு அண்ணாமலை அவர்களை வேறு நீக்கி விட்டீர்கள். இனி உங்கள் கூட்டணி ஆட்சி அமைந்தாலும் பதவியில் பங்கு என்று பகலில் கூட கனவு காணாதீர்கள்.
துபான ஊழல் 39,775 கோடி ரூபாய் மணல் ஊழல் 5,800 கோடி ரூபாய் எரிசக்தி ஊழல் 4,400 கோடி ரூபாய் எல்காட் ஊழல் 3,000 கோடி ரூபாய் டிரான்ஸ்போர்ட் ஊழல் 2,000 கோடி ரூபாய் டி.என்.எம்.எஸ்.சி., ஊழல் 600 கோடி ரூபாய் ஊட்டச்சத்து ஊழல் 450 கோடி ரூபாய் இலவச வேட்டி ஊழல் 60 கோடி ரூபாய்...உங்களிடம்தான் மத்தியஅரசு இருக்கிறது ..இதுக்கெல்லாம் வழக்குபோடாமல் மத்தியஅரசு என்னசெய்து கொண்டிருக்கிறது ...அண்ணாமலை டி எம் கே பைல்ஸ் கவர்னரிடம் கொடுத்தார் ..என்னவாயிற்று? ... இ டி ரைடுகள் நடந்தன முடிவு என்ன ? காங்கிரஸ் அரசாங்கம் தொடுத்த ஸ்பெக்ட்ரம் வழக்கை உங்களால் தொடர்ந்து வெற்றிகரமாக நடத்த முடிந்ததா ? குற்றவாளிகள் ஜாமீனில் வெளிவந்து தேர்தலில் வென்று எம் பி ஆகிவிட்டனர் ..இன்னும் மத்தியஅரசு ஏன் மவுனம் காக்கிறது ..நீதிமன்றத்தால் குற்றவாளி என்று சொல்லப்பட்டவர்கள் மந்திரிகளாகி விட்டனர் ..நத்தை வேகத்தில் செயல்பட்டால் ..என்னசெய்வது ..
வெரி சிம்பிள் எலேச்டின் பாண்ட் ஊழல், Rafeal ஊழல் இதுவே போதும்.
நல்லா சொன்னீங்க சார்...இதை அப்படியே அந்த தவில் வித்துவான் (எ. ப )காதுல விழுற மாதிரி சொல்லுங்க....LOL
இப்படி சண்டை இட்டுக்கொண்டு ஒரு கூட்டணி மக்கள் மதியில் எப்படி இடம் பெரும்.
முதலமைச்சர் அவர்தான் நாற்காலி பாஜாகவைடையது
இனி தமிழகத்தில் எப்பவுமே கூட்டணி ஆட்சி தான்
Please make use of Mr. Annamalai effectively
தேர்தலுக்கு முன் கூட்டணி ஆட்சி தகவல் அவசியம் தேவை. எடப்பாடி தனி செல்வாக்கு குறைவு. பிஜேபி போன்ற மாற்று கட்சி அவசியம். திமுக தனி செல்வாக்கு குறைவு. கூட்டணி ஆட்சி அமைப்பது இல்லை. திமுகவிற்கு மாற்று காங்கிரஸ் போன்ற கட்சி மீள முடியவில்லை. தனி பெரும்பான்மை இல்லை என்று தெரியவந்தால் கூட்டணி கட்சிகளுக்கு இடம் கொடுப்பது நல்லது. எடப்பாடியும் கூட்டணி ஆட்சியை உறுதி செய்ய வேண்டும்.