வாசகர்கள் கருத்துகள் ( 14 )
பாரதம் முன்னேற முதல் படி வரவேற்போம் வெல்க பாரதம்.
பாரத் மாதாக்கி ஜே
அது என்னய்யா பட்டியல் சமூகத்தை தவிர, பேரு மட்டும் பொது சிவில் சட்டம்
பொது சிவில் சட்டத்தில் நிர்வாக குழப்பம் குறையும். வழக்கு குறையும். தேசம் முழுவதும் அவசியம் தேவை. அது போல் குடியுரிமை சட்டம் அவசியம். ஒருவருக்கு அரசின் குடியுரிமை சான்று இல்லையென்றால், குடிமகன் அகதிக்கு சமம். திராவிடம், காங்கிரஸ் எப்போதும் குழப்பம் ஏற்படுத்தும் கட்சியாக செயல்படுகிறது.
many times told read read read you dont know tamil and you dont other language
படி
வணக்கம், வரவேற்கிறேன், முதலில் நிர்வாகத்தை ஜனாதிபதியாகிய மூத்த குடிமகன் அவர்களுக்கு எல்லையில்லா அதிகாரம் உள்ளது. இவர்களே கூட சட்டத்தை இயற்ற பரிந்துரை செய்யலாம் இதுவரை யாரும் இல்லாத சட்டத்தை பரிந்துரை செய்ய முன் வரவில்லை ஆகையால் தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி பாராளுமன்றத்தில், மாநிலத்தில் இயற்றிய சட்டங்கள் ஒப்புதல் கொடுத்த சட்டங்கள் அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும் என்று பொது சிவில் சட்டம் உத்திரகாண்டில் ஏற்படுத்தியதை அனைத்து மாநிலங்களுக்கு ஏற்படுத்த சுற்றறிக்கை செய்தாலே போதும். நாட்டின் இறையாண்மையை மனித நேயத்தை பொருளாதார இசபை சீர் செய்ய முன் வரவேண்டும் இது காலத்தின் கட்டாயம் . .
பட்டியல் மற்றும் பழங்குடியினரைதவிர , இதுக்கு பெயர் பொது சிவில் சட்டம் இல்லை ,
பெரும்பாலான பழங்குடிகள் தாய்வழிச் சமூக கலாச்சாரத்தை பின்பற்றுகிறார்கள். அவர்கள் மீது பொது சிவில் சட்டத்தை திடீரென திணிக்கயியலாது. முழுமையாக தேசீய நீரோட்டத்தில் முழுமையாக இணைய இன்னும் நாளாகும்.
பொது சீஸில் சட்டம் என்பது மத்தியில் கொண்டுவரும் சட்டங்கள் எல்லாம் பொது சிவில் சட்டமாகும் அதே போல் ஒவ்வுறு மாநிலத்திலும் ஏற்படும் சட்டங்கள் ஜனாதிபதி ஒப்புதல் கொடுத்தால் அதுவும் பொது சிவில் சட்டமாகும் இதுவரைக்கும் இதை உணராமல் மத்திய அரசும் மாநில அரசும் ஏன் நீதிமன்றமும் கூட சுற்றறிக்கை மாற்றும் வழி வகை செய்யாமல் மக்களை அலைக்கழிக்கிறது இதில் புதுவையும் ஒன்று புதுவைசுதந்திரம் பெரும் பொழுது தமிசக சட்டங்களை உயர் நீதிமன்றத்தை பின் பற்ற வேண்டும் என்று இருந்ததை நாளடைவில் மாற்றம் செய்து மத்திய அரசின் சட்டங்களை புதுவையை சுற்றி உள்ள மாநிலங்கள் இயற்றி உள்ளதை புதுவை அரசு இயற்றாமல் எந்த சேவையும் மக்களுக்கு அளிக்க முன் வரவில்லை இதில் மட்டும் ஒற்றுமையாக அவர்கள் தேவையை மட்டும் அதிகாரிகள் துணையோடு செய்து கொள்கிறார்கள். சட்டம் சுற்றறிக்கை இருந்தால் வழக்கு நடந்தாலும் நடவடிக்கை எடுக்கலாம் என்று உயர் நீதிமன்றம் புதுவை கலெக்டர் எதிராக நில அபகரிப்பு வழக்கில் தீர்ப்பு அளித்துள்ளது மேலும் மாதம் தோறும் நடக்கும் புகாரை கடமைக்கு நடத்துகிறார்கள் ஒரு புகார் அந்த அதிகாரி நடவடிக்கை எடுக்கவில்லை என்று தான் கலெக்டர் வசம் வருகிறது
இந்தியா முழுவதும் செயல்படுத்தப்படுவதே நியாயம் .......