வாசகர்கள் கருத்துகள் ( 6 )
கள்ளச்சாராயாதால் 60 திற்கு மேலும் அதிக உயிரிழப்பு முக்கியமான அதை பத்தி முதலில் பேச வேண்டும் . அதை விட்டு கூத்தா அடிக்கிறீங்க. பிறகு நீட்டய் பற்றை நீட்டி முழக்கலாம். திருடர்கள் கூட்டம் திருடி கொண்டேலாதான் இருக்கும் அதை பார்க்கும் கூட்டம் பார்த்து கொண்டேதான் சும்மா இருக்கும்.
தவறு செய்தவர்களுக்கு தண்டனை கொடுங்கள் அதற்க்கு நாங்கள் துணை நிற்போம் என சொல்ல வக்கில்லாத திருட்டு கும்பல் இது ,இவர்கள்தான் நீட் கொண்டுவந்தார்கள் அப்போது அது உச்சநீதி மன்றத்தை ஏமாற்ற கொண்டுவந்தது ஆனால் மோடி வந்து அதை அமல் படுத்துவார் என இவர்கள் கனவிலும் நினைக்கவில்லை 80 ஆண்டு காலமாக ஏமாற்றிய வாழ்ந்தஇந்த திருட்டு கும்பல் இன்னும் ஏமாற்றநினைப்பது குற்றம் ,
நீட் / யூ ஜி சி முறைகேடுகளில் இதுவரை சிக்கிய பலரில் மார்க்கத்தவர்கள் அதிகமாக இருக்கிறார்கள் .....
நித்தமும் கேன்டீனில் பஜ்ஜி போண்டா தின்பதற்காகவே தேர்ந்தெடுக்கப்பட்ட ஜென்மங்கள்.
இந்த குற்றத்தில் கைது செய்யப்பட்டவர்கள் தூக்கில் போட வேண்டும் என்று உள்ள வேண்டும். வெட்கமாக யில்லையா, எல்லா இடங்களிலும் ஊடுருவ விட்டு விட்டார்களே.
Neet UG தாள் கசிவு வழக்கில் Oasis பள்ளியின் முதல்வர் டாக்டர் எசான் உல் ஹக் (Dr.Ehsaan Ul Haq ) மற்றும் ஹஜாரிபாக் பகுதியிலிருந்து துணை முதல்வர் இம்தியாஸ் ஆலம் (Imtiaz Alam ) ஆகியோரை CBI கைது செய்த பிறகு எதிர்க்கட்சிகளின் இண்டி கூட்டணி முகாமில் கமுக்கமான அமைதி நிலவுகிறது.....!!!! சிறுபான்மை பாசம் !! தவறு செய்தவர்கள் எந்த பான்மையாக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். இந்த விஷயத்தை திசை திருப்புவதற்காக அல்லது மறைப்பதற்காக நீட் முறைகேடு பற்றி பார்லிமென்டில் விவாதிக்கக் கோரி அமளி செய்கிறார்கள். இந்த முறைகேடு விஷயத்தில், மோடி அரசு மீது களங்கம் சுமத்துவதற்காக சதி வேலையில் ஈடுபட்ட காங்கிரஸ் தலைவர்களை நேரடியாக சிபிஐ விசாரிக்க வேண்டும்.
மேலும் செய்திகள்
அரட்டை செயலியில் ஆடியோ, வீடியோ அழைப்பு வசதி பிரமாதம்!
5 hour(s) ago | 5
மேற்குவங்கத்தில் சோகம்: நிலச்சரிவில் சிக்கி 14 பேர் பலி
5 hour(s) ago | 1
கர்நாடகாவுடன் மோதும் ஆந்திரா: சந்திரபாபு மகன் அதிரடி!
8 hour(s) ago | 12
திருப்பதியில் கனமழை: நிலச்சரிவு அபாயம்
11 hour(s) ago