வாசகர்கள் கருத்துகள் ( 23 )
பதினோரு ஆண்டுகள் பாஜக ஆட்சியில் மெழுகுவர்த்தி வெளிச்சமும் இல்லையே
பண மதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் உங்கள் ஆட்சி மற்றும் தொழில் நிறுவனங்களை அ1அ2 … விற்பனை செய்ததின் மூலம் எமர்ஜன்சி ஆட்சியை விட நாங்கள் கடுமையாக ஆட்சி செய்து வருகிறோம் என்று நிதியமைச்சர் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது
ஆங்கிலேய ஆட்சியில் ஒரு இனம், தாங்கள் பிற்படுத்தப்பட்ட மக்கள் என எழுதி கொடுத்து ஒப்புதல் வாங்கி அவர்களது ஆட்சிக்கு துணை சென்று அனைத்து மக்களையும் ஏமாற்றினார்கள். இப்போதும் அதே இனம் அனைத்து மக்களையும் மீண்டும் அடிமைகளாக முயற்சிக்கிறது
செத்த பாம்பை அடித்து என்ன பிரயோசனம். திறமையற்றவர்கள் தான் மற்றவர்களை குறை சொல்லி கொண்டே இருப்பார்கள். எத்தனை காலம் தான் இதை வைத்து மக்களை ஏமாற்ற முடியும்.
பாஜக மற்றும் திமுக ஆட்சியில் எங்களுக்கு இப்பவும் இருண்ட காலம் தான்
பாஜக ஆட்சியின் சாதனைகளை சொல்வதற்கு ஏதுமில்லாமல் ஆண்டுதோறும் அரைத்த மாவையே அரைக்கும் மோடியின் உளறல்.
. ரயில் வண்டிகள் சரியான சமயத்திற்கு வந்தது. லஞ்சம் வாங்கியவர்கள் தண்டிக்கப்பட்டார்கள், என்பதுதான் உண்மை. ரவ்டியிசம் செய்தவர்கள் சிறையில் அடைக்கப்பட்டார்கள். Person like me will say that that emergency period was a golden period.
இது போன்ற சின்ன விஷயங்களுக்காக தனிமனித சுதந்திரத்தை பறித்தது மட்டமான செயல். அவசர நிலைக்காலத்தில் தனி மனிதனின் உயிர்வாழும் உரிமை RIGHT TO LIVE கூட பறிக்கப்பட்டது. இதனை அப்போதைய சுப்ரீம் கோர்ட் தீர்ப்பும் உறுதிப் படுத்தியது. பலர் நிரந்தரமாக காணாமலடிக்கப்பட்டனர். இதற்காகவா 300 ஆண்டுகள் விடுதலைப் போராட்டம் நடத்தினோம்?
அப்பிடியெல்லாம் ஒண்ணுமில்லை. ரயில் கரெக்டா ஓடிச்சு. லஞ்சம் வாங்காம அதிகாரிகள் வேலை செஞ்சாங்க. மக்கள் கிட்டே காசு இல்லேன்னாலும் நல்லா இருந்தாங்க. இப்போதான் கோடி கோடியா ஃப்ராடு நடக்குது.
.தமிழ்நாடும் நிதி நெருக்கடி...அப்போ இங்கேயும் ஊழல் தானே
ஆமா தமிழ்நாட்டுல நீங்க சொல்றத விட ரொம்ப மோசம்தான் நடக்குது ...
திருமணமாகாத ஆண்ககளையும் பிடிச்சு கட்டாயக் கருத்தடை செய்தார்கள். டெல்லி துர்க்மேன் கேட்டில் டஜன் கணக்கான இஸ்லாமியர்களை துப்பாக்கி சூட்டில் படுகொலை செய்தார்கள்.இலட்சக்கணக்கான அப்பாவிகளை விசாரணையின்றி மிசா சிறைகளில் அடைத்தனர். இந்த உண்மைகளை வெளியிட்ட ஊடகங்கள் முடக்கப்பட்டன. வரலாற்றை மறைக்காமல் எழுதுங்க.
அப்படிப்பட்ட இருண்டகாலம் மீண்டும் இந்தியாவில் வரக்கூடாது. அதற்கு மக்கள் காங்கிரஸ் கட்சியை முற்றிலும் புறக்கணித்து, மோடிஜி தலைமையிலான பாஜக வை ஆதரிக்கவேண்டும்.
பாயின்டுக்கு வந்துட்டாப்ல??
ராகுல் ஜனநாயகத்தைப் பற்றி நமக்கு பாடமெடுக்கிறார்.