வாசகர்கள் கருத்துகள் ( 38 )
ராமர் திருக்கோயில் இடிப்பது நடக்காது என்று திட்டவட்டமாய் கூறிட இயலாது ஒரு கோயில் இடித்தால் நூறு திருக்கோயில் கட்டிட இயலும் என்பதும் மறுப்பதற்கு இல்லை
காங்கரஸ் மெஜாரிட்டியில் வரவாய்ப்பு இல்லை கூட்டாணி உதவி ஆட்சிசெய்யமுடியும் ஆட்சி நிலைக்காது காங்கரஸ் ஆட்சி வந்தால் முதல் வருடம் பிரதமர் ஸடாலின் சனாதானம் ஆட்சி இந்திய இந்து கொவில் இடிக்கபடும் சந்தேகஇல்லை
Let PM explain to the voters how bjp is getting money for its expenditures without corruption to get votes
Yes, please explain
மதத்தை வைத்து இப்படி எல்லாம் அரசியல் செய்யக்கூடாது ஒரு பொறுப்புள்ள பதவியில் இருப்பவர் பேசும் பேச்சா இது? இதுக்கும் முட்டு குடுக்க வருவாங்க டா சாமி எலக்சன் கமிஷன் என்ன தான் செஞ்சிட்டு இருக்கோ?
சில்லறைத்தனமான பேச்சு இது
உண்மையை தானே சொல்கிறார்
கோயிலைக் கட்டியது ஒரு தனியார் அறக்கட்டளை கோயிலை கட்ட இந்தியாவில் உரிமை இருக்கின்றது என்றுதானே கட்டப்பட்டது அதை எப்படி காங்கிரஸ் இடிக்கும் வழிபாட்டுத் தலங்களை இடிக்கும் ஈனபுத்தி இந்தியாவில் எந்தக் கட்சிக்கும் இருக்காது.
தமிழகத்தில் கோவில் இடிக்கப்படும் போது தூங்கி கொண்டு இருந்தீரோ சுய சிந்தனை இல்லை
பிரதமர் என்றாலும் அவரும் ஒரு அரசியல்வாதிதான் அவர் தனிப்பட்ட முறையில் யாரையும் விமர்சிப்பதில்லை காங்கிரஸ் என்ற கட்சியை விமர்சிக்கிறார் எதிர்க்கட்சிகள் என்று ஒட்டுமொத்தமாக விமர்சனம் செய்கிறார் எதிர்க்கட்சிகள் என்ன பேசினாலும் மோடி அவர்கள் பிரதமர் மாதிரி மட்டுமே இருக்கவேண்டும், அவர் அரசியல் பேசக்கூடாது என்று சட்டமா இருக்கிறது ? நாடு முழுவதும் பாஜ க , தேர்தலில் அவரை முன்னிறுத்தி மட்டுமே பிரச்சாரம் செய்கிறார்கள் ஆனால் எதிர்க்கட்சிகள் அனைத்தும் அவரை மட்டுமே விமர்சித்து வோட்டுப்பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றன கட்சிகள் தங்களது கட்சியின் சித்தாந்த ரீதியாக அவரை எதிர்கொள்ளமுடியவில்லை எதிர்க்கட்சி தலைவர்களுக்கு மோடியை தவிர யாரும் கண்ணுக்கு தெரிவதில்லை தனிநபர் விமர்சனம், தாக்குதல் அனைத்தும் நீண்டகாலத்துக்கு நன்மையை தராது
இவர்கள் ஆட்சியில் மதக்கலவரத்தை 65 ஆண்டுகளாக தூண்டிவிட்டு லட்சக்கணக்கான மக்களை கொன்று குவித்தர்கள்.... தொடர் குண்டுகளை வெடித்து பல ஆயிரம் உயிர்களை காவுகொடுத்து...... அதை படம் எடுத்து பணம் பார்த்த இவர்கள் பேசுகிறார்கள் மோடி மதவாதம் செய்கிறாராம்....... சாத்தான்கள் பல இங்கே வேதம் ஓதுகிறது......
வஞ்சிக்கப்பட்டவர்கள் சார்பில் மோடி உண்மையை பேசுகிறார் கொள்ளை கூட்டத்திற்கு எரிகிறது
ஊருக்கு ஒரு பேச்சு , இடத்துக்கு ஏற்ற அஜெண்டா
இது திராவிட மாடல் அரசியல், இதை பி ஜே பி சரியாக செய்கின்றது
மேலும் செய்திகள்
ஆன்லைன் சூதாட்ட வழக்கு: ரூ.50 கோடி தங்கம் பறிமுதல்
3 hour(s) ago
ஹங்கேரிய எழுத்தாளருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு
4 hour(s) ago
கேதார்நாத்தில் இதுவரை 16.56 லட்சம் பக்தர்கள் தரிசனம்
4 hour(s) ago
ஆப்கன் அமைச்சர் இந்தியா வருகை கொடி வைப்பதில் நீடிக்கிறது குழப்பம்
4 hour(s) ago | 1
தினமலர்- - பட்டம் இதழ் அறிவு பெட்டகம்
4 hour(s) ago