வாசகர்கள் கருத்துகள் ( 7 )
ஏணி, பானை ரெண்டு சின்னத்திலும் ஒவ்வொரு குத்து. சாமர்த்தியம்????தான்.
Like feathered birds flock together - in short comment about I.N.D.I.Alliance
இரட்டை வேடம். இதுதான் காங்கிரஸ் மாடல்
ராமர் ஒரு கற்பனை என்று சொல்லிவிட்டு பிராயச்சித்தம் செயகின்றது காங்கிரஸ்.
கேரளா வயநாடு தொகுதியில் உள்ள முஸ்லீம் அமைப்புகள் இடது சாரிகளை போல அயோத்தி கோவில் திறப்பு விழா நிராகரிக்க வேண்டும் என காங்கிரஸ் இடம் அறிக்கை கேட்டனர் . இல்லாவிட்டால் ராகுல் காந்திக்கு ஒட்டு போடமாட்டோம் என அறிவித்து விட்டனர். இந்த வயநாடு தொகுதிக்காக இந்தியா முழுக்க பிற தொகுதிகளை பற்றி கவலை படாமல் காங்கிரஸ் மேலிடம் அழைப்பிதழை நிராகரித்தது. இது வடநாட்டு காங்கிரஸ் காரர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்து விட்டது. அவர்கள் கோவிலுக்கு செல்லவில்லை என்றால் மக்களை சந்திக்கவே முடியாது. எனவே உத்தர பிரதேச காங்கிரஸ் கட்சி தலைவர் கட்சியையும் மீறி கோவிலுக்கு சென்றதாக தகவல்.
காங்கிரஸ் கட்சியில் உள்ள பல தலைவர்களுக்கு ஜனவரி 22 அன்று அந்த விழாவில் கலந்துகொள்ளவேண்டும் என்று பெரும் ஆசை இருக்கிறது. ஆனால், ஒரு சில தலைவர்களுக்கு பயந்து செல்வதில்லை. அதற்காக அதற்கு முன்பே சென்று தரிசனம் செய்கிறார்கள்.
ஒரு பக்கம் தூற்றுவது. மறு பக்கம் சத்தமில்லாமல் தரிசனம். நாடகம் போடுவதில் தீம்காவே இவர்களிடம் தோற்று விடும் போல இருக்கிறது.
மேலும் செய்திகள்
வெ.இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி; இந்தியா இன்னிங்ஸ் வெற்றி
6 hour(s) ago | 2
துர்கா சிலைகளுடன் குளத்தில் டிராக்டர் கவிழ்ந்து 11 பேர் பலி
12 hour(s) ago