வாசகர்கள் கருத்துகள் ( 8 )
அரசியல் கோணங்கி பாப்பு ராவுல் வின்சி இருக்கும்வரையில் பாஜக கவலைப்படவேண்டாம். அவரே பாஜகவுக்கு ஓட்டுக்களை வாரி வழங்குவார்.
நீங்கள் எல்லாம் இண்டி கூட்டணியில் ஒற்றுமையாக இருக்கிறீர்கள் ....மக்களாகிய நாங்கள் அதை நம்ப வேண்டும்.
சென்ற முறை காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்திருந்தது. தமிழ்நாட்டில் தேர்தல் வந்த பொழுது திமுக நாடகம் நடத்தி காங்கிரஸ் ஆட்சியை கலைத்து மறு தேர்தலில் வரும்படி செய்தனர், மாபெரும் வெற்றி பெறலாம் என்ற கனவில். ஆனால் அங்கு காங்கிரஸ் தோற்று ரங்கசாமி முதல்வராகிவிட்டார். இந்தக் கடுப்பில் தான் காங்கிரஸ் தனியாக புதுச்சேரியில களம் காண நினைக்கிறார்கள்.
காங்கிரஸ் தனியாக போட்டியிடுவது புதுடெல்லியில்.. புதுச்சேரியில் இல்லை....
news about new delhi..pls read the content before comment
ஆகா நோட்டாவுக்கு இந்தமுறை மாபெரும் வெற்றி கிடைக்கும்.
புள்ளி ராஜாக்களின் கதை அல்பாயுசில் முடிந்தது.
இத இத தான் எதிர் பார்த்தேன் . காங்கிரசுக்கு நல்லகாலம் ஆரம்பித்துவிட்டது. ஜெய் ஹிந்த்