வாசகர்கள் கருத்துகள் ( 42 )
இதுலேருந்து என்ன தெரியுது.. காங்கிரஸ் கட்சி ஒரு தேச துரோக கட்சிதானே... ஏன் இவங்களை நாட்டை விட்டே விரட்டக்கூடாது..
கர்நாடக மாநிலத்தில் முதல்வர் சித்தம் கலங்கிய ராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கின்றது
மிக மிக மோசமான ஆட்சி நடத்துகின்றார் மோடி-பிஜேபி. நான் பிரதிமாறக் இருந்திருந்தால் - தவறு கண்டேன் சுட்டேன், சொத்து அரசு கருவூலத்திற்கு மாற்றம் - சட்டம் எப்போதோ கொண்டு வந்திருப்பேன். முஸ்லிம்கள் தவறு செய்தால் அவர்களை மன்னிக்கவேண்டும் - காந்தி, அந்த மாதிரி ஆட்சி நடந்து கொண்டிருக்கின்றது.
கான் -கிராஸ் இல்லாத இந்தியாவாக ஆகவேண்டும். இந்த இத்தாலிய கான்-cross காரார்கள் ஊழல்கள் நிரூபிக்கப்பட்டு, இவர்கள் ஆயுள் முழுவதும் சட்டப்படி சிறையில் கழிக்க வேண்டும். தமிழகமும் திரவிஷ கட்சிகள் இல்லாத மாநிலமாக மாறி சுபிக்ஷம் அடைய வேண்டும்.
அவங்க கிட்ட கர்நாடக இல்லாத வரைபடத்தை கொடுத்தால் கூட கண்டு பிடிக்க தெரியாது, பிஜேபி இந்த ஆல் இந்தியா பி டீம் இந்த அல்லக்கை காங்கிரஸ் , பி ஜே பி நல்ல பெயர் வாங்கவதற்காக இவர்கள் கட்சி நட டித்துகின்றார்கள் .....
பாரத வரைபடத்தை பற்றிய அறிவே இல்லாத இவர்களுக்கு நாட்டை ஆள ஆசை.. கேவலம்
இந்த திருட்டு இத்தாலி காங்கிரஸ் எதோ போராட்டத்தை தூண்ட போறானுக, மத்திய அரசு கொஞ்சம் ஜாக்கிரதை இருப்பது நல்லது.
இந்த தேசத்துரோகிகளை உடனடியாக கைது செய்து இத்தாலிக்கு நாடு கடத்தணும்
இந்த கொதடிமைகளை எங்க இந்த பக்கம் காணோம்
இப்படிபட்ட கட்சிக்கு ஆதரவு கொடுக்கும் மக்கள் இன்னும் இந்த நாட்டில் இருக்கிறார்களே? அது தான் மிகவும் வேதனையான விஷயம்.