வாசகர்கள் கருத்துகள் ( 75 )
கேரளா காரர்கள் சரியாக்க சிந்திக்க மாட்டார்களா. இதைய்ய தேர்தெடுத்து என்ன பயன் வயாநாட்டுக்கு ஒண்டும் செய்யாது. இது MP ஆகா போலாவது தன புருஷன் கொள்ளையாடித்திய காப்பாத்த.
வயநாட்டில் பிரியங்கா காந்தி வெற்றி பெற்றால் உடனே அது மினி பாகிஸ்தான் என்று கூறினால் மஹாராஷ்டிராவில் BJP வெற்றி பெற்றதால் அது இந்து நாடா ? அணைத்து மதங்களையும் சேர்ந்தவர்கள் தான் பிரியங்காவிற்கு வாக்களித்து இருப்பார்கள் . இதில் மதத்துக்கு என்ன வேலை ? இது சிலரின் முஸ்லிம் வெறுப்பை தான் காட்டுகிறது . இந்து முஸ்லிம் ஒற்றுமை , நல்லிணக்கம் வளர வேண்டும் , இந்தியா வளர்ச்சி அடைய வேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம் .
ஜார்ஜ் பொன்னையா என்னும் பொட்டை நம் நாட்டை பற்றி என்ன சொன்னான் தெரியுமா?
மக்கள் மனதில் நின்றவரல்ல முஸ்லீம்கள் மனதில் நின்றவர் அதுவும் இந்திய முஸ்லீம்கள் அல்ல...பிரியங்காவும் ராகுலும் பல நாடுகளின் குடியுரிமை வைத்துள்ளார்கள் அவர்களுக்கு தீவிரவாதிகள் புகலிடம் கொடுப்பார்கள்
வயல் நாட்டு மக்களுக்கு என்ன ஆத்திரம்.கோபம் தீரும் வரை பிரியங்காவுக்கு குத்தி தள்ளி உள்ளார்கள்
என்ன உபயோகம். இவளால் தேசத்திற்கு ஒரு உபயோகமும் இல்லை. குப்பை தொட்டியில் போடப்பட்ட குப்பை தான்
அந்த குப்பையை கூட உங்களால் வெல்ல முடியவில்லை அல்லவே?
அண்ணன் ராவுல் வின்சியும், அக்கா பிரியங்கா வாதிராவும் போர்கிஸ்தான், பங்களாதேஷ் தேர்தலில் நின்றால் அவர்கள்தான் பிரதமர்கள். அவர்களுக்குத்தான் இந்த நாடுகளிலும் பாஸ்போர்ட் உள்ளதே. பிறகு என்ன?
வயநாடு தொகுதியில் அதிகபட்சமாக வாக்காளர்கள் முசலாம் மதத்தினர். அவர்கள் காங்கிரஸுக்கு போட்டது சரியே. முசலாமுக்கு பல நன்மைகள் செய்யும் திட்டயக்ஷம் கொண்டு வந்துள்ளனர். 2013ல் கடைசி வருட ஆட்சியில் மற்றவர்களை ஒழித்து அவர்களை வளர்க்க சிறந்த வக்ப் வாரிய திருத்தம் கொண்டு வந்தனர். அதன்படி 1 எந்த ஒரு இடத்தையும் அவர்கள் உரிமை கொண்டாடலாம், எவ்வளவு பழமையான கோயில்களையும் சேர்த்து, 2 அதை எதிர்த்து கோர்ட்ல் முறையிட தடை 3 ஆக்கிரமித்தவர்களிடம் கேட்டு பெற்றுக் கொள்ள வேண்டும். மற்றவர்களை ஒழித்து அவர்களை வளர்க்க இவ்வளவு செய்து கொடுத்த காஙிகிரஸுக்கு சிறிய கைமாறு தான் இந்த வெற்றி. அவர்கள் செய்தது சரிதான்.
ஆப்பு அடிப்பாங்க .. வெயிட் பண்ணு ராசா..
வயநாடு எம்.பி., இடைத்தேர்தலில் காங். வேட்பாளர் பிரியங்கா 410931 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஓட்டு மிஷினில் எந்தவிதமான தில்லுமுல்லும் நடக்கல்ல.
மாட்டுற இடத்தில திருடன் வேலைய காட்ட மாட்டான்? மகா வில பதிஞ்ச வாக்குகளை விட எண்ணப்பட்ட வாக்குகள் மிக அதிகம் சுமார் நூறு தொகுதிகள்ல ?? சாம்னாவிலே உத்தவ் கேட்டருக்காப்ல ???
வயநாடு முஸ்லீம்நாடு என்று பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளது
வைகுண்டேஸ்வரன் கோவிச்சுக்க போறாரு.