வாசகர்கள் கருத்துகள் ( 25 )
ஜெலுசில் மற்றும் பர்னால், தள்ளுபடி விலையில் கிடைக்க அணுக வேண்டிய முகவரி.
வாக்குக்காக எதையாவது இலவசம்"தந்து மக்களை கவறுவது"பாஜக திட்டம் கிடையாது? ஆட்சியே போனாலும் சில தீர்திருங்கள் மேற்கொள்வதுதான் பாஜக? இப்ப புரியாது? ஹரியானா பட்டாதான் புரியும்?
அறிவாலோய் காங்கிரஸ் 2000 என்றால் 2100 தருவேன் என்றது பா.ஜ.,கட்சி , உங்களுக்கு என்ன கவலை MLAக்களை விலைக்கு வாங்க PMCARE,ELECOTRALBOND பணம் இருக்கே.
மெதுவாக, ஆனால் ஆணித்தரமாக இந்திய வாக்காளர்கள் ஆளும் கட்சிகளுக்கு (சமீபகாலமாக பஜகவிற்கு) மிக துல்லியமாக எச்சரிக்கை மணி அடிக்கிறார்கள். பஜக இதை உற்று பார்த்து தன் வழக்கமான தகிடுதத்தங்களை மாற்றி கொள்ளாவிட்டால் 2029ல் ஆட்சியை தக்க வைத்து கொள்வது கடினமே. தாங்கள் முன்னெடுத்த சிறப்பான முடிவுகள் (அ.370 உள்பட) தங்களுக்கு எதிராக திருப்பி ஒட்டுக்களை பெற்ற எதிர்கட்சிகளின் சாதுரியத்தை முறியடிக்க தவறியது எப்படி என்று பரிசலிக்க தவறியது எப்படி என்பது ஆச்சரியமாக இருக்கிறது. ஒரே நாடு ஒரே வாக்கு போன்ற முடிவுகளை சற்றே தள்ளி வைப்பது நல்லது. அதே போல் கட்சிகளை பிளந்து தான் ஆட்சி பிடிப்பது பிஜேபிக்கு அழகல்ல, தவிர்ப்பது நல்லது. அசிங்கமாக இருக்கிறது.
அசிங்கமா இருக்கு
ஹரியணவுக்கும் உங்களுக்கும் என்னடா சம்பந்தம். அது அவனுக ஸ்டேட் பிரச்சினை. அந்த மக்கள் ரியாக்ட் பண்ணனும். 4 வருசமா இங்க ஒரு மூட கூட்டம் அராஜகம் ஆட்சி பண்ணிட்டு இருக்கு. அதுக்கு வழி பாருங்கட தம்பிகளா
பகுத்தறிவு என்பதே இல்லாத சங்கிகள் இங்கே புலம்பிக் கொண்டிருப்பதைப் பார்க்கும் போது குதூகலமாக உள்ளது. பிஜேபி ஆட்சியில் நாட்டில் அமைதியின்மை நிலவுகிறது. மத வன்முறைகள் தலை தூக்கி இருக்கிறது... இதற்கு முற்றுப்புள்ளி வைக்க பிஜேபியை பகுத்தறிவு மிக்க மக்கள் விலக்கி வைக்க ஆரம்பிக்கிறார்கள்... மகிழ்ச்சி.
இதென்ன நியாயம் ????
Modi government has to concentrate on local politics more than international, else slowly congress will root in all the states, that will bring the dark age again, that will be the end to the modern India dream.
காங்கிரஸ் கூட்டணி தீம்க்கா பாணியில் பொய் சொல்லி இருக்கிறார்கள். பொய்க்கு உண்மையை விட வரவேற்பு அதிகம் இருப்பதால் காங்கிரஸ் இந்த மாநிலங்களில் ஜெயிக்கலாம். ஆனால் கர்நாடகா போல மாநிலம் திவாலாக்கப்படும். பலமில்லாத காங்கிரஸ் தலைமை இந்த மாநில உறுப்பினர்களை / ஆட்சியாளர்களை தக்கவைக்க அடுத்த தேர்தலில் தலைகீழாக நிற்க வேண்டும்.
உனக்கு தெரியுமா? எப்போ பாஞ்சி லட்சம் போடுவோம்னு சொன்னாங்க. ஓவியா நடிச்ச "மூடர் கூட்டம்" என்ற பேருள்ள படம் வந்துச்சு. அதுல முதல் வார்த்தைக்கு அர்த்தம் தெரியுமா? அந்த ம்மாதிரி ஆட்கள் யார் தெரியுமா? ஹிந்தி பேசும் மாநிலங்களில் ஏன் பாஞ்சி லட்சம் கேட்பது இல்லை?. ஏன்னா, அப்படி பாஞ்சி லட்சம் போடுவேன்னு சொல்லவே இல்லை. அடிப்படை அறிவு தேடிபார்த்தல் இதெல்லாம் செய்யாத வெங்காயங்கள் கருத்து மட்டும் போடுவாங்க. அப்போ மோடி 15 லட்சம் போடுவோம்னு சொன்னாருன்னு ஆதாரம் காட்டு. பப்பு சொல்லுச்சு பருப்பு சொல்லுச்சு என்று உளறாதே. மோடி சொன்னது, "...வெளிநாட்டில் இருக்கும் கருப்பு பணம் எவ்வளவு என்றால், கருப்பு பணத்தை இந்தியா கொண்டுவந்தால் ஒவ்வொரு நபரின் வங்கிக்கணக்கில் 15 லட்சம் போடும் அளவுக்கு அதிகமான கறுப்புப்பணம் பதுக்கபட்டுள்ளது...". என்பதைத்தான் பொய் சொல்லி ஏமாற்றி ஜெயித்து எதிர்க்கட்சி தலைவரான பிறகும் வெளிநாடுகளில் இந்தியாவை பற்றி தவறாக பேசிவரும் இழிபிறவி
யாரு இழி பிறவி ?
சகோதரா உங்கள் கூற்றுப்படியே வைத்துக்கொண்டாலும், வெளிநாட்டில் இருக்கும் எல்லா கருப்புப்பணத்தையும் மீட்ட கொண்டு வந்தாச்சா.
அப்புச்சாமி இதுக்கு தான் ஹிந்தி கத்துக்கோங்க எப்ப ஆளுக்கு 15 லட்ச ரூபாய் போடுகிறேன் என்று மோடி சொன்னாரு
ஜம்மு காஷ்மீர் தீவிரவாதம் முழுவதும் ஒடுக்கப்பட்ட பிறகு தேர்தல் நடத்தி இருக்கலாம். அதுவரை ஜனாதிபதி ஆட்சி என்ற பெயரில் இராணுவ ஆட்சி தான் அங்கு சரியா இருக்கும்.