வாசகர்கள் கருத்துகள் ( 14 )
Everything he speaks is a lie to divert from real problem. Done nothing for people in ten years
இடஒதுக்கீடை காங்கிரஸ் அதிகரிக்கும் இடஒதுக்கீடை ஒழிக்க, காங்கிரெஸ்ஸை முதலில் ஒழிக்கவேண்டும்
இவரை போன்று பொய் பேசும் பிரதமரை நாடு கண்டதில்லை கோயாபல்ஸ் நினைவுக்கு வருகிறார்
மிகவும் பயத்தில் இருக்க போலிருக்கு
பிரச்சாரம் செய்யும் முறை ஒன்றை தெள்ளத்தெளிவாக காட்டுகிறது அது அப்பட்டமான தோல்வி பயம்
ராகுலும் அவரது ஆலோசகர் சாம் பிட்ரோடா, மணிசங்கர் அய்யர், ஸ்டாலின் உதயா போன்றவர்களின் பிதற்றல்கள் பிஜெபியின் வெற்றியை மிகவும் எளிதாக்கிவிட்டன.
காங்கிரஸ் மாற்றம் இந்திய கூட்டணி மிக தெளிவாக சொல்லிவிட்டார்கள்
யாரு? ஜாஃபர் கிட்ட சரக்கு தொடர்பு உள்ளவங்களா? இல்ல சரக்கு மிடுக்குடன் கூட்டணி வெச்சிருக்கிறவங்களா?
இந்துக்கள், முஸ்லீம்கள், ராமர் கோவில், பாகிஸ்தான் இத தவிர வேற ஏதாவது பேச சொல்லுங்க கேட்டு கேட்டு செம்ம போர் அடிக்கிது பத்து வருஷம் ஆட்சியில் இல்லாத காங்கிரஸ் கட்சியை பாத்து- பத்து வருஷம் ஆட்சி செய்த பாஜக கட்சிக்கு எவ்ளோ பதறுது பாருங்கோ இதுதான் தோல்வி பயத்தில் பிதற்றல்
அப்படின்னா என்ன சொல்ல வராரு? காங்கிரஸ் தான் ஆட்சிக்கு வரும்ன்னு சொல்றாரா? புரிஞ்சவன் புத்திசாலி
பத்து வருடங்களில் மக்களுக்கு செய்தாது என்ன
மத அடிப்படையில் இட ஒதுக்கீடு, இந்து சமய சாதி இட ஒதுக்கீடு குறைய செய்யும் இந்திய காங்கிரஸ் கட்சி நாடு முழுவதும் சாதி கணக்கெடுப்பு கோருவது, இந்து சமூகத்தை பிளவு படுத்த தான் தற்பொழுது உட் பிரிவு சாதியினர் அதிகம் திருமண உறவு தற்பொழுது தமிழகம், ஆந்திர, கேரளா, கர்நாடகா ஒத்த சமூக மக்கள் திருமண உறவு கொள்ள துவங்கிவிட்டனர் மத மாற்றம் குறையும் இதனை உடைக்க ராகுல் நாடு முழுவதும் சாதி கணக்கெடுப்பு என்று பிளவு கருத்து கூறி வருகிறார்
மேலும் செய்திகள்
சனீஸ்வரர் கோவிலில் மகா சண்டி ஹோமம்
1 hour(s) ago
பெண் தற்கொலை
1 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
1 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
2 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
2 hour(s) ago