வாசகர்கள் கருத்துகள் ( 23 )
தமிழக முதல்வர், அவரது மகன், திமுக அல்லக்கைகள் செங்கல் எடுத்து தருவார்கள், மற்றும் பல் சித்தாள் வேலைகள் கூட செய்ய தயாராக இருக்கிறார்கள். காங்கிரஸ், கூட்டணி கட்சி என்பதால், அவர்களை எதிர்க்க திராணி இல்லை தமிழக முதல்வருக்கும், மற்ற திமுகவினருக்கும்.
மேகதாது அணைகட்ட மத்திய அரசு நிதி ஒதுக்கவேண்டும். வாழ்த்துக்கள்.
எங்க துரை கண்டன அறிக்கை விடுவார்.இதற்குமேல் எதாவது நடந்தால் மோடிதான் கார0ணம் என்று சொல்லுவோம்.நாங்கள் என்ன சொன்னாலும் கேட்டுக்கொள்ள உப்பிஸ்,ஊடகங்கள்,நெறியாளர்கள்,கூட்டணி ஜால்ராக்கள் அதை உண்மை என்று நம்பும் மக்கள் இருக்க எங்களுக்கு என்ன கவலை?
நீங்க கட்டுங்க சார். நான் அணைக்கு அந்தப்பக்கம் கர்நாடகாவில் ஒரு இடம் வாங்கி வீடுகட்டி குடியேறலாம் என்று இருக்கிறேன். டாஸ்மாக் நாட்டைவிட கன்னட தேசம் நன்றாகவே இருக்கிறது என்பது கண்கூடு. என்ன கன்னடம் கத்துக்க ஒரு ஆறு மாசம் ஆகும். நீங்க அணை கட்டி முடிகிறதுக்குள்ள, நான் வீடு கட்டி முடிகிறதுக்குள்ள கன்னடம் பேச கத்துக்குவேன். So no problem. Go ahead sir.
பாஜக ஆளும் மாநிலங்களில் தலித் மக்களுக்கு எதிராக நடந்தால் மட்டுமே திமுக மற்றும் முன்களப்ஸ் பேசுங்க
திமுக அரசியல் வாதிகள் இந்த அணை கட்டும் காண்டிராக்ட் எடுத்து திராவிட ஒற்றுமை மற்றும் அறத்தை நிலை நிறுத்துவார்கள்
நல்லது இப்போதே விடியல் அரசு உள்ள பொழுதே கட்டி விடுங்க பிரச்சனை எதுவும் இருக்காது இங்க விடியல் பிஜேபி அரசை தினமும் குறை சொல்லவே நேரம் இல்லை
தமிழ் நாட்டில், மழை காலங்களில், நீர் பிடிப்புகளில் உள்ள உபரி நீரை வீணாக கடலில் கலக்க விடுகிறார்கள். உபரி நீரை சேமிக்க தடுப்பு அணை அமைக்கலாம். செம்பரம்பாக்கம், வீராணம் மற்றும் புழல் ஆகிய இடங்களில் அணை கட்டலாம்.
ஸ்டாலீனும் உதயநிதியும் ரெட்டை நாயனம் வாசித்து ஒத்து ஊதுவார்கள் . ஏனைய கழக ஆதரவாளர்கள் ஜாலரா தட்டுவார்கள்.
காங்கிரஸ் உறவுக்கு கைகட்டி நிற்போம். காங்கிரஸ் உரிமைக்கு வாய்மூடி இருப்போம். இப்படிக்கு திராவிட மாடல்.
மேலும் செய்திகள்
வெ.இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி; இந்தியா இன்னிங்ஸ் வெற்றி
4 hour(s) ago | 1
துர்கா சிலைகளுடன் குளத்தில் டிராக்டர் கவிழ்ந்து 11 பேர் பலி
10 hour(s) ago
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
10 hour(s) ago | 2