வாசகர்கள் கருத்துகள் ( 30 )
சரி, RSS தலைவர் தேச ஒற்றுமைக்காக அப்படி சொல்லி இருக்கலாம். அதற்காக, இந்துக்களுக்கும் இந்து கோயில்களுக்கும் எப்போது நீதி கிடைக்கும் ? இந்த மத சார்பற்ற நாட்டில் .. இந்த தேசத்தின் அரசியலமைப்புச் சட்டம் வந்த பிறகு எந்தெந்த வழிபாட்டுத்தலங்கள் எப்படி இருந்ததோ அப்படியே இருக்க வேண்டுமென்றால், இந்த தேசத்தில் புதுசாக எந்த மனிதரும் மதமாற்றப் படக்கூடாது. அந்த சட்டத்தையும் கொண்டு வந்தீங்கன்னா நாங்க ஏத்துக்கிறோம் இதை. மதமாற்றுவதற்கும் எல்லா உரிமைகளும் இருக்காம், இந்துக்கள் மட்டும் தங்கள் கோயில்களை கேட்கவே கூடாது சட்டப்படி கூட, இதில் எங்கே நீதி இருக்கிறது இந்துக்களுக்கு ?
ராமரைப் பற்றி கோர்ட்டில் காங்கிரஸ் அரசு பதிவு செய்ததை இவர் மறந்து விட்டாரா.
இந்த ஆள் உளறலுக்கு முடிவே இல்லை. இவன் பேச்சைக் கேட்டு உத்தவ் உருப்படாமல் போனது...
ஆர் எஸ் எஸ் ராணுவ கட்டுப்பாடுள்ள இயக்கம்..தேசபக்தி ஒழுக்கம் என்று பலரும் பிரச்சாரம் செய்வதை பார்த்துள்ளோம்.மோடி அமித்சா உட்பட பலரும் அவரின் பேச்சை கேட்கிறார்கள்.இங்கே விசமிகள் அவரையே ஒருமையில் திட்டுதுங்க...
Please attend one RSS sakka. Then you will understand whats RSS and their basic principles. They never preach any religious matters.
அய்யா இருக்கும் பிரச்னை போதாதா , மழை எப்போ வரும் என்று எல்லாம் ஒன்றிய அரசு ரேடார் எல்லாம் பன்னாது அனால் எந்த முஸ்லீம் கோயில் கீழே எந்த ஹிந்து கோயில் உள்ளது என்று எல்லாம் தெரியும் இதற்கு தான் கோர்ட் வாய் பூட்டு போட்டு விட்டதே
அய்யா என்ன சொல்றாருன்னா அங்கங்க பேட்டை ரவுடியெல்லாம் வேணாம் நாங்கதான் டான். நாங்க சொல்றதெல்லாம் செய்ய அல்லு சில்லு மட்டும் போதும். என்ன இருந்தாலும் நாங்க சித்பவன். நாங்க சொல்றத செஞ்சா போதும்
There Cannot be Protectionist Fights for Hinduism during NonBJP Rules& Silence During BJP Rules. In 15yrs ModiBJP Rule, Nothing ProHindu ProNation Achieved Except Ram Temple Construction VvvLongPendg& Art370 Abolition by RSS Madhav. Only Destruction of MajorityHindu Livelihoods Achieved by Misusing Powers through AadharSpyMaster& Officials esp Bureaucrats, InvestigatorPolice& Judges. EXCEPT EVM FRAUDS, Even BJP Cadres/ Sympathisers Dont Vote BJPSHAME
யாருய்யா இந்த ghee?? நான் கருத்து சொல்ல காத்திருப்பார். பதிவான உடனே, புரியாத வார்த்தைகளில் ஏதேதோ எழுதிவிட்டுடுவார். காமெடியா இருக்கு. "சின்ன தத்திகும்" என்று யாரை சொல்றார்??? மோகன் பகவத் பேச்சு பற்றி எழுத நெய், அதாவது ghee க்கு புத்தி போறலை பாவம்.
சரிங்க ஆபீஸர்.
இப்படி பேசிபேசிதான் ஒரு கோட்ஸே உருவாக்கினானுங்க இந்த காந்திய முஸ்லீம்கள் அன்று.இன்னமும் அதையே செய்து ஹிந்துகளின் சுயமரியாதையை மழுங்கச்செய்யும் வேலையை செய்து ஹிந்துக்கள் அடிவாங்கி எதிர்வினையாற்றும் பட்சத்தில் மொத்த பழியையும் அவர்கள் மேல் போட்டு காந்திகளிடம் எலும்புத்துண்டு வாங்க இப்படி பேசும் இவனுக்கு துளிகூட வெட்கமில்லை என்பது உண்மை. ஸனாத ஹிந்துக்கள் இவனைப்போன்ற கூட இருந்து குழிபறிக்கும் சதிகாரனை இனங்கண்டு அடித்து விரட்டவேண்டும். முஸ்லீம்களைப்போல ஒன்றுபட்டு இன உணர்வு கொள்ளவேண்டும்.
கிறிஸ்துமஸ் வாழ்த்து கூறும் ஒருவருக்கு பொங்கல் வாழ்த்து கூற மனமில்லை....விலக்குவீர வைகுண்டம்
சார், என் friend எல்லாவனும் என்னோட பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லணுமே என்று நான் அவனுங்க வாயைப் பார்த்துக்கிட்டு இருக்க மாட்டேன். என் பண்டிகைகளை நான் கொண்டாட்டிட்டு போயிண்டே இருப்பேன். ஏன் அந்த ஒருவரோட வாழ்த்துக்கு ஏங்குகிறீர்கள்?? அவர் உங்களுக்கு boyfriend? அல்லது girlfriend டா?? இல்ல எனக்கு புரியல. எத்தனையோ ஆச்சாரியர்கள் பொங்கல் வாழ்த்துக்கள் சொல்வதில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா? பூசாரிகள் யாரும் பொங்கல் வாழ்த்துக்கள் சொல்வதில்லையே? இங்கே கோவை ராம்நகர் ராமர் கோவில் எங்க வீட்டுக்கு பக்கத்துல தான். அடிக்கடி நாங்கள் போவோம். அங்கே இருக்கும் அர்ச்சகர்கள் எல்லோருக்கும் என்னைத் தெரியும். ஆனா ஒருத்தரும் வாழ்த்துக்கள் சொல்ல மாட்டார்கள்.
விளக்கம் குடுத்துட்டேன். போட மாட்டேங்கிறார்கள்