வாசகர்கள் கருத்துகள் ( 14 )
22 குழந்தைகள் கொலைகளுககு பொருப்பேற்று அண்ணன் சார் மா சு பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் விடியல் அரசு செய்யுமா.
கரூர் சம்பவம் ஆனாலும் சரி. காஞ்சிபுரம் மாவட்ட மருந்து கம்பெனி விவகாரமானாலும் சரி யாரும் அதை வைத்து அவியல் செய்யுங்க ஆனால் அரசியல் செய்யக்கூடாதுன்னு சொல்றாங்க போல.
கம்பெனி பற்றிய வீடியோ பார்த்தேன். மிக ஆக்ரோஷமாக அலுவலர் நோட்டிஸ் ஒட்டுகிறார். இந்த ஆக்ரோஷம் முதலில் எங்கே போனது? இந்த மாதிரி கம்பெனி மருந்து தயாரிக்க அனுமதித்து யார்? இன்ஸ்பெக்ஷன் என்று ஒன்றும் கிடையாதா? குவாலிட்டி கண்ட்ரோல் என்று ஒன்றும் கிடையாதா தமிழகத்தில்? எப்படி மருந்துகளை நம்புவது? மொத்தத்தில் லஞ்சமும், சிபாரிசும் தலை விரித்து ஆடி இருக்கின்றன என்று தெரிகிறது.
கோடம்பாக்கத்தில் தங்கியிருந்த மருந்து கம்பெனி உரிமையாளர் மத்திய பிரதேச போலீசார் கைது செய்தனர்......வடக்கன் போலீஸ் என்பதால் வடக்கன் பொறி வைத்து பிடித்து விட்டார்கள் .....இந்த மருந்தை சாப்பிட்டு தமிழ் நாட்டில் எத்தனை குழந்தைகள் இறந்ததோ தெரியாது ...அப்படி நடந்தாலும் விடியல் ஆட்சியில் செய்தி வெளியில் வராது .இந்த நிறுவனத்தில் 364 விதிமுறை மீறல்கள் உள்ளதாக அறிக்கை .....இத்தனை ஆண்டுகளாக இவ்வளவு அசுத்த நாற்றம் அடிக்கும் வீட்டில் எப்படி இந்த நிறுவனம் செயல்பட விடியல் அனுமதித்தது ??..இதுதான் படித்து முன்னேறிய மாநிலமாம் ...
மருந்து நிறுவனங்கள் எங்கு அமைந்திருந்தாலும், மருந்துகளுக்கான இறுதிப் பொறுப்பு வாங்கியவர்களிடமே உள்ளது என்பது உண்மைதான். இருந்தாலும்…. - இதையும் சொல்லிட்டு அடுத்தவர் மேல் பழியா?
.இது என்ன குடும்பத்துடன் போகும் டாஸ்மாக் கடையா
ஆமால்ல?
ஆமாம் ஜால்ரா.. ஹி... ஹி..
பாதிக்கப்பட்டவர் இந்த சார் உடைய குடும்பமாக இருந்தால் இதே உளறல் தானா ?
இதுதான் மாடல் ஆட்சி
இவ்வளவு வருடங்களாக ஒரு நிறுவனம் தப்பான மருந்தை தயாரித்து வந்திருக்கிறது என்பது அதிர்ச்சி அளிக்கிறது. பொது மக்கள் எந்த அடிப்படையில் மருந்துவர் பரிந்துறைகளை நம்புவர் ? தமிழக அரசு மருத்துவத்துறை இந்த மாதிரி மருந்துகளை ஏன் தடை செய்யவில்லை ? ஆடிட்டிங் செய்யத் தவறிவிட்டார்களா மருத்துவ கவுன்சல் ! திமுக அரசும், அமைச்சர் மா.சுப்பிரமணியம் அவர்களும் அறியாமையினால் தான் தவறு செய்துள்ளனர் ! மனச்சாட்சி பேசுமா ?
நம்ம சார் சொல்றதுதான் கரெக்ட். இந்த விவகாரத்தை ஊடகங்களில் மீண்டும் மீண்டும் முன்னிலைப்படுத்தக் கூடாது. திருச்சி தனலட்சுமி ஆஸ்பத்திரி கிட்னி கேசு மாதிரி மூடி மறைச்சுடனும்.