உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காஷ்மீரில் ஊடுருவல் முறியடிப்பு: 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

காஷ்மீரில் ஊடுருவல் முறியடிப்பு: 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

குப்வாரா: காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவதை தொடர்ந்து, அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், குப்வாரா மாவட்டத்தில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் கெரான் பகுதியில் இருந்து இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற 2 பயங்கரவாதிகளை ராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர். அங்கு வேறு பயங்கரவாதிகள் உள்ளனரா என தேடும் பணியில் வீரர்கள் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

JeevaKiran
ஜூலை 19, 2024 13:26

முதலில் அ.வியாதிகளின் உருவத்தில் நாட்டில் நடமாடும் பயங்கரவாதிகளை ஒழியுங்கள். எல்லை அமைதியாக இருக்கும்


sriraju
ஜூலை 18, 2024 18:23

மாநிலம் முழுவதும் பயங்கரவாதிகள் வேட்டை தொடரட்டும்.


மேலும் செய்திகள்









புதிய வீடியோ